சென்னை, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி […]

சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]

வாழை இலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. இந்திய கலாச்சாரத்தில் உணவு உட்கொள்ளும் விதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு வழிகளில் உணவு பரிமாறுகிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில், வாழை இலையில் உணவு சாப்பிடுவது நல்லது கருதப்படுகிறது. இது அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை எந்த சிறப்பு நாளிலும், தென்னிந்திய மக்கள் வாழை […]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக […]

எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.. மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல […]

நீங்கள் ஒரு எலக்ட்ரிக் கார் வாங்க நினைத்தால் வேவ் மொபிலிட்டி தயாரித்த Eva கார் சிறந்த தேர்வாக இருக்கும்.. இது இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் கார். இது 2025 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார். விலைகளைப் பார்க்கும்போது.. நோவா வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 3.25 லட்சம். இதற்கு பேட்டரி சந்தா உள்ளது. ஸ்டெல்லா வேரியண்டின் விலை ரூ. 3.99 […]

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது.. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி […]

குளிர்காலம் வந்துவிட்டதால், வெந்நீர் குடிக்கும் பழக்கம் பலரிடையே அதிகரித்து வருகிறது. உடலை சூடாக வைத்திருக்கவும், எடை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பலர் மிகவும் சூடான நீரைத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் சூடான நீர் நல்லதல்ல. சிலருக்கு, இது நன்மை பயக்காது, ஆனால் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் தான் யார் சூடான நீரைக் குடிக்கக்கூடாது, ஏன் அதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் […]