கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. […]
நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]
இந்தியாவில் இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. இருப்பினும்.. பெரும்பாலான மக்கள்.ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு தேவையில்லாத ஸ்கூட்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அவற்றை வாங்குகிறார்கள். நீண்ட பயணங்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் மிகக் குறைவு.. அந்த வகையில் இந்த ஸ்கூட்டரில் நிறைய அம்சங்கள் உள்ளன. ஆனால் விலை ரூ. 55,800. இது கொஞ்சம் அதிகமாகத் தோன்றுவது இயற்கையானது. முழு விவரங்களையும் பார்ப்போம். இது யாகுசா […]
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை ரயில் பாதையை கடக்க முயன்றபோது 4 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். அதே நேரத்தில், சம்பவ இடத்துக்குச் அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்முனை வேகத்தில் மேற்கொள்ள […]
86 வயதான பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு ஊபர் (Uber) டிரைவரின் உருக்கமான தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் நவ் ஷா (Nav Shah) அந்த முதியவரின் கதையை இணையத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் பலரையும் அந்த மனிதரின் தாழ்மை மற்றும் பெருந்தன்மை நெகிழ வைத்துள்ளது. நவ் ஷா சமீபத்தில் பிஜியில் ஒரு ஊபர் பயணத்தின் போது அந்த முதியவரை சந்தித்தார். அவரது வயதைக் கருத்தில் […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மொத்த வாக்குகளில் 75 சதவீதம் எண்ணப்பட்ட நிலையில், மம்தானி 50.4% வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது எதிரணி ஆண்ட்ரூ குவோமோ (Andrew Cuomo) 41.3% வாக்குகள் பெற்றுள்ளார்.. அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் ஜோஹ்ரான் மம்தானியை அமெரிக்க கிழக்கு நேரப்படி இரவு 9:34 மணிக்கு வெற்றியாளராக அறிவித்தது. […]
சமீபத்தில், பல பெண்கள் கர்ப்பத்தைத் தடுக்கவும், மாதவிடாய் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் சில நன்மைகள் இருந்தாலும், நீண்ட நேரம் பயன்படுத்தினால் அவை ஆபத்தானவை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இவை பெண்களுக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று அமெரிக்காவின் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் குணால் சூட் கூறினார். ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள் குரூப் 1 புற்றுநோயாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை மார்பகப் புற்றுநோய் […]

