Five Al Jazeera journalists were killed in an Israeli attack on Gaza. The Israeli defense forces have accused one of them of being a ‘Hamas terrorist’.
உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.. உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், யாருக்கு தான் பயம் வராது.. ஆனால் இந்த பிரச்சனை பொதுவாக நம்பப்படுவதை விட அதிகமான மக்களை பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. மருத்துவர்கள் இதை போஸ்ட்கோயிட்டல் ரத்தப்போக்கு (Postcoital Bleeding) என்று அழைக்கிறார்கள்.. இந்த நிலை சிறிய பிரச்சனைகள் முதல் கடுமையான உடல்நலக் கவலைகள் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. NIIMS மருத்துவக் […]
பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்வை கொண்டாடினார்.. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை சித்தரிக்கும் வகையில், பிரதமரின் மணிக்கட்டில் குழந்தைகள் வண்ணமயமான ராக்கிகளை கட்டினர்.. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. நமது பெண் சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை […]
டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]
ஜோதிடத்தின்படி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப்போகிறது.. ஏனெனில் புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. புதன் அத்தகைய ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதன் காரணமாக, அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம், செப்டம்பர் மாதத்திலிருந்து சில ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்கும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு மாறுவது சில ராசிகளுக்கு […]
தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் […]
தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு அதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக உள்ளனர்.. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 21 மாதங்களில் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.8.7 கோடியை இழந்தார். அன்பு, அனுதாபம் மற்றும் நெருக்கடி என்ற பெயரில் 734 வங்கி பரிமாற்றங்கள் மூலம் […]
இந்திய சந்தையில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராக உள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே EVO-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் EV தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்-பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.. கடந்த ஆண்டு இத்தாலில் நடந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான EICMA கண்காட்சியில், EV […]
7 people died after a wall collapsed due to heavy rains in Jaitpur, Delhi.
பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் கூட்டம் இதுவாகும்.. பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி உட்பட 40 பேருக்கு இருக்கைகள் […]