தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அல்லது தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. சமீபத்தில் சிபிஎஸ்இ (CBSE) 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இது பாஜக தேசிய தலைமைக்கு எதிரான அதிருப்தியாகவே கருதப்பட்டது. பாஜக மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அண்ணாமலை அவசர பயணமாக […]
ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வீடுகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை (solar panels) அமைப்பதன் மூலம், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை உங்கள் வீட்டிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை அமைப்பவர்களுக்கு மத்திய அரசு மானிய வசதியையும் வழங்குகிறது. மத்திய அரசு மற்றொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.. அதுதான் ‘பிரதம மந்திரி சூர்யா […]
நமது ஒட்டுமொத்த உடலிலும் சிறுநீரகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை சரியாகச் செயல்படாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.. ஏனெனில், அவை உடலில் உள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன. இருப்பினும், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும் முன்பே உடலில் சில மாற்றங்கள் தென்படும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது சிறுநீரகங்கள் முழுமையாகச் செயலிழக்க வழிவகுக்கலாம். எனவே, சரியான நேரத்தில் இவற்றை அடையாளம் காண்பதன் மூலம் பெரும் பாதிப்பைத் தவிர்க்கலாம். சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முன் உடலில் […]
ATM மற்றும் பிற கட்டணங்கள்: ஷாப்பிங், ஹோட்டல் கட்டணங்கள், ஆன்லைன் கொள்முதல் மற்றும் பயண முன்பதிவுகள் போன்ற பல கட்டணங்கள் கார்டுகள் (cards) மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், கார்டு தொலைந்துபோய் அது வேறொருவர் கையில் கிடைத்தால், அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க முடியாது. அத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தொலைந்தவுடன் அதை உடனடியாக முடக்குவது (block) மிகவும் அவசியம். ஏனெனில், கார்டு […]
ரயிலில் பயணம் செய்யும்போது, ஏறக்குறைய அனைத்து வகையான சேவைகளும் கிடைக்கின்றன. ரயிலில் ஏற நடைமேடையில் காத்திருக்கும்போதே பல வகையான உணவுப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. குடிநீர் முதல் குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் வரை அனைத்தும் கிடைக்கின்றன. ஆனால் ஒரே ஒரு மருந்தகம் கூட அங்கு இருப்பதில்லை. உண்மையில் நடைமேடையில் ஏன் ஒரு மருந்தகத்தை அமைப்பதில்லை? இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள், இதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.. தற்போது […]
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.. கட்சியில் இணைந்து ஓராண்டிலேயே, அதாவது 2021-ம் ஆண்டு அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுளுக்கும் மேலாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. கடந்த சில […]
தமிழகத்தில் காலியாகும் ஒரு ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த ராஜ்யசபா இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக.. இந்த ராஜ்யசபா இடத்திற்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.. இதை தொடர்ந்து பிரவீன் சக்ரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அதில் “ தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது […]
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும், நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது. இருப்பினும், தற்கால வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் கல்லீரலின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, கல்லீரலில் நச்சுகள் அல்லது கழிவுகள் தேங்கி, அதன் செயல்பாடு மந்தமாகிறது. கல்லீரல் நச்சுகளை வெளியேற்றி மீண்டும் ஆரோக்கியமாகச் செயல்பட, நீங்கள் […]
புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.. சமூக வலைதளங்களில் நேரலையில் பேசிய அவர் “ தமிழ்நாட்டில் அடுத்த நடைபெற உள்ள பொது தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்.. டிசம்பர் 4-ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்து விட்டேன்.. தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.. 18 மாதங்களாக எனது கருத்து வேறுபாடுகளை பாஜக தலைவர்களிடம் கூறினேன். எனவே அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.. […]
ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்க அபாயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கொள்கை வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்திலேயே […]

