எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்தார்.. மக்களவையில் உரையாற்றிய அமித் ஷா, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார். மக்களவையில் உள்ள மொத்த இடங்கள், தற்போதுள்ள இடங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவே அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து […]

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள நிலையில், நாட்டின் மாநிலங்களின் மக்கள் தொகை குறித்த ஆர்வம் மக்களிடையே பெரிதும் எழுந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, வட இந்திய மாநிலங்கள் மக்கள் தொகையில் தொடர்ந்து முன்னிலை வகித்தாலும், தென் இந்திய மாநிலங்களும் கணிசமான மக்கள் தொகையுடன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. முதல் ஐந்து இடங்களில் வட இந்திய மாநிலங்கள் நாட்டின் […]

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க, நமக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கம் அவசியம். இருப்பினும், தூங்கும் போது கதவுகள் திறந்திருக்க வேண்டுமா அல்லது மூடியிருக்க வேண்டுமா? இது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். உறங்கும்போது படுக்கையறை கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டுமா அல்லது மூடியே வைத்திருக்க வேண்டுமா என்பது குறித்து நிபுணர்கள் சுவாரஸ்யமான சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தூக்கத்திற்கு உகந்த சூழல் அமையாவிட்டால், […]

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா நீட்டிக்கப் போவதில்லை என்று கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெள்ளை மாளிகையில் அறிவித்துள்ளார். இந்தத் தடை விலக்குகளால் இந்தியா பெரும் பயனடைந்தது. இந்த நடவடிக்கை, மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதாக வாதிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. “ரஷ்ய எண்ணெய்க்கான பொது உரிமத்தை […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் […]

கீழவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களை சுமார் 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும் ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில், கீழவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். மாநிலங்களிலிருந்து 815 உறுப்பினர்கள் […]

ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. தங்கள் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றைச் சரியான திசையில் வைக்காவிட்டால், அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, அந்த விதிமுறைகள் என்ன என்பதை இப்போது காண்போம். சிலர் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேர வேண்டும் […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் (சிங்கிதாரி கிராமம்) அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியது.. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 15 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. வெடிப்பு ஏற்பட்டதும், தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல முண்டியடித்து ஓடியதால், கூட்ட நெரிசல் போன்றதொரு சூழல் உருவானது.. இதில் சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை.. டெல்லி அணி Vs தமிழ்நாடு அணி.. […]

திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்.. விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.. கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும். நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்.. […]