அட்சய திரிதியன்று தங்கம் வாங்கும் வழக்கம் இந்தியர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தாலும், சமீப ஆண்டுகளில் இந்தப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலர் இப்போது தங்கத்தை விட ரியல் எஸ்டேட்டில் (மனை மற்றும் வீடு சார்ந்த சொத்துக்களில்) முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், இது வெறும் சுப நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவாக இல்லாமல், முழுமையான சிந்தனையுடனும் திட்டமிடலுடனும் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பாரம்பரியமாக, […]
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளித்திருந்த பொருளாதாரத் தடைகளுக்கான விலக்கை அமெரிக்கா நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா சமீபத்தில் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நாடுகள் தொடர்ந்து வாங்குவதற்கு அனுமதிக்கும் தடைகள் விலக்கைப் புதுப்பித்துள்ளது.. மேலும், இந்தத் தளர்வை […]
ஒரே ஒரு ஹாட் டாக் சாப்பிடுவது உங்கள் ஆயுட்காலத்தை 36 நிமிடங்கள் குறைக்கக்கூடும் என்று கூறும் ஒரு வைரல் ஆய்வு, உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அச்சமூட்டுவதாகத் தோன்றினாலும், இதில் உள்ள உண்மையான சாராம்சம் ஒரு வேளை உணவைப் பற்றியது அல்ல, மாறாக நீண்டகால உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்று முதலில் அதிர்ச்சியளிப்பதாகத் […]
நமது உடல் ஆரோக்கியத்திற்கு நீர் மிகவும் இன்றியமையாதது. சரியான அளவு நீரைப் பருகுவது, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 குவளைகள் (glasses) நீர் அருந்த வேண்டும் என்ற விதிமுறை அனைவருக்கும் நன்கு அறிமுகமானதே. இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் நீரின் அளவு மாறுபடும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது வயது, பணி மற்றும் உடல்நிலையைப் பொறுத்து, தினமும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பதை […]
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850-ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது… உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு இது கூடுதல் சாதகமாக அமையும் என்ற அடிப்படையில், தென் மாநிலங்களிலிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் இந்த மோசதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் மோடி, […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பழனி தொகுதியில் போட்டியிட உள்ளார்.. அவருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு மாவீரர். திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட அவர், 1801, 1802, 1804-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் வெள்ளையர்களை வென்று, ஓடாநிலையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார். ஆங்கிலேயப் படையை ஓட ஓட விரட்டி, அரச்சலூர், ஓடாநிலை போன்ற இடங்களில் நடந்த போர்களில் […]
“இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணை” தொடர்பாக அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.. அவரின் கூற்றை மறுத்துள்ள ஈரான், அவரை கேலி செய்ததுடன், அந்த அமெரிக்கத் தலைவர் “காற்றில் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்” என்றும் விமர்சித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு “இலவச எண்ணெய் மற்றும் ஹார்முஸ் நீரிணையை இலவசமாக” வழங்கும் என்று டிரம்ப் கூறுவது கேட்கக்கூடிய 15 வினாடி காணொளி ஒன்றை […]
EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு குறித்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. தற்போது, பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் அடிப்படை ஊதியம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், EPFO தனது அடிப்படை ஊதிய வரம்பை உயர்த்தாதது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. EPFO-வின் குறைந்தபட்ச ஊதிய […]

