ஈரோட்டில் இன்று தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுக மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தி பேசினார்.. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பாணியில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்திருந்தார்.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் விமர்சிப்பேன் என்றும் விஜய் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக இடத்தில் தவெகவை வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியை […]

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் […]

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]

சாதாரண மனிதர்களுக்கு முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தபால் அலுவலகம் தான். ஏனென்றால், இது பணத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதோடு, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. தற்போது தபால் அலுவலகத்தில் பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு சிறப்பு ஈர்ப்பாகத் திகழ்கிறது. ஒருமுறை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் போல வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தபால் அலுவலக […]

இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்ததாகவும் அந்த நேரத்தில் சொர்க்கத்தையும் நரகத்தையும் அனுபவித்ததாகவும் கூறி, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சார்லட் ஹோம்ஸ் என்ற அந்த பெண், இது ஒரு சாதாரண இதய பரிசோதனையாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனையின் போது, அவரது இரத்த அழுத்தம் திடீரென 234/134 என்ற உயிருக்கு ஆபத்தான அளவிற்கு உயர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். […]

ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது சாதாரண தலைவலிகளைப் போலல்லாமல், அன்றாட வாழ்க்கையை கணிசமாகப் பாதிக்கிறது. சிலருக்கு, இது வேலை செய்வதையும், குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதையும், சமூக வாழ்க்கையில் பங்கேற்பதையும் கடினமாக்கும். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இந்தக் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரபணுக் காரணங்கள், தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வானிலை போன்ற காரணிகள் ஒற்றைத் தலைவலிக்கு பங்களித்தாலும், உணவும் ஒரு முக்கியப் […]

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், விபி ஜி ராம் ஜி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள, ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (கிராமப்புறம்) (VB-G RAM G) மசோதா, 2025’ மீதான நீண்ட விவாதம் மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 98 […]

திமுகவை தீய சக்தி என்ற விமர்சனத்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.. தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய […]

தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா […]

இன்று ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய விஜய் எப்போதும் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை எல்லாம் திமுக அரசுக்கு கிடையாது.. 24 மணி நேரமும் விஜய்யை பற்றி தான் அவர்களுக்கு யோசனையே.. விஜய்யை எப்படி எதிர்க்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசிக்கிறார்கள்.. மணல் கொள்ளையை மட்டும் தொடர்ந்து […]