தொடர் வெற்றி, கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான ஆட்டம், உலக தரவரிசையில் 100ஆவது இடம் என இந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது இந்திய கால்பந்து அணி. இந்த சூழலில் தான் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான […]
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான நாள்முதலே, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை குவித்துவருகிறது மாமன்னன். வசூல் ரீதியாகவும் படம் வெற்றிருப்பதாக கூறி, இயக்குநர் மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்திருந்தது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட்ஸ். நடிகர் ரஜினிக்காக, நேற்று […]
6 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணொளியில் சிறுநீர் கழிக்கும் நபர் பிரவேஷ் சுக்லா எனவும், அவர் அப்பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது. இந்த கொடூரமான சம்பவம் நடந்த வீடியோவானது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்து அவர் நேற்று ட்விட்டரில் பதிவிட்டார். அதில், “சித்தி மாவட்டத்தின் ஒரு வைரல் […]
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சேத்தன் சர்மா, இந்திய அணியின் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்குள்ளானர். அணி வீரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். இதனால் இந்திய அணி மூத்த வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தன்னுடைய தேர்வுக் குழுத் தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய தேர்வுக் […]
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து அங்கு துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பல இன்னல்களுக்கு இடையே செய்தியாளர்கள் அங்கு சென்று பல பிரத்யேக தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலைகூட, மேற்கு இம்பால் பகுதியில் மெய்டீஸ் மற்றும் குக்கி இனக்குழுவினருக்கு இடையே வன்முறை வெடித்ததாகத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கிக் குண்டுகளின் சத்தத்தை […]
தமிழ்நாடு சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் கூடுதலாகவே வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதில், “கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த […]
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் […]
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் வைக்குமாறு, அக்கிளினிக்கின் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்கு வந்தப் பெண் தனது […]
இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்கள் ஜூலை 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. யுகே-இல் […]
கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சற்று கால தாமதமாக ஜூன் 8ஆம் தேதி துவங்கியது. இருப்பினும் ஜூன் மாதம் முழுவதுமே கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் […]