தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு சாலை மார்க்கமாக விஜய் சென்ற நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய வரும் 16-ம் […]
நிதிஷ் குமார் இன்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; இதன் மூலம், அவரது 20 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது. அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது நிதிஷ் குமாருக்குப் பின் யார் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்பதன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.. நிதிஷ் குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் ஜனதா […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது.. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் […]
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளின் எதிர்காலம் குறித்துப் பல கனவுகளைக் கொண்டுள்ளனர். அவளது உயர்கல்வி மற்றும் திருமணத்திற்காக, எதிர்காலத்தில் எந்தவிதமான நிதி நெருக்கடிகளையும் சந்திக்கக் கூடாது என்று அவர்கள் முன்கூட்டியே சிந்திக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் செலவுகள் நாளுக்கு நாள் எவ்வாறு அதிகரித்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த திட்டம் ‘சுகன்யா […]
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது.. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வரப்போகின்றனர்.. ஆரம்பத்தில் இருந்தே இதுகுறித்து நாம் எச்சரித்து வந்தோம்.. மக்களை தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை நாங்கள் கேட்டோம்.. சொன்னதை கேட்டதற்காகவே எங்களுக்கு தண்டனை தருகிறீர்களா…? […]
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது.. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வரப்போகின்றனர்.. ஆரம்பத்தில் இருந்தே இதுகுறித்து நாம் எச்சரித்து வந்தோம்.. மக்களை தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை நாங்கள் கேட்டோம்.. சொன்னதை கேட்டதற்காகவே எங்களுக்கு தண்டனை தருகிறீர்களா…? […]
தங்கம் என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள சுரங்கங்களில் மட்டுமே கிடைக்கிறது என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில், இயற்கை ஒரு பிரம்மாண்டமான தங்கத் தொழிற்சாலையை இயக்கி வருவதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆம், நீங்கள் கேட்டது சரிதான். பெருங்கடலில் தங்கம் இயற்கையாகவே எவ்வாறு உருவாகிறது என்ற ரகசியத்தை இந்த ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. விஞ்ஞானிகளையே திகைக்க வைத்த அந்தப் பிரம்மாண்டமான செல்வத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு […]
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது.. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.. பாஜகவின் […]
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கை என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில், எந்தக் காரணத்திற்காகவும் அல்லது எந்தக் குற்றச்சாட்டுகளின் பேரிலும் கைது செய்யப்பட முடியாத, அல்லது அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடர முடியாத இருவர் மட்டுமே உள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு செல்வாக்கு மிக்க நபர்கள் யார்? அவர்களுக்கு இந்தச் சிறப்பு அதிகாரத்தை வழங்கிய சட்டம் எது? அவர்கள் சாதாரண மக்களிடமிருந்து […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதாக அது அறிவித்துள்ளது. நீங்கள் ஒரு பங்கை வாங்கினால், உங்களுக்கு மற்றொரு பங்கு இலவசமாக வழங்கப்படும். இந்த முடிவு LIC-யின் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், LIC-யில் முதலீடு செய்தவர்களுக்கு இது ஒரு ‘ஜாக்பாட்’ (பெரும் அதிர்ஷ்டம்) என்றே கூறலாம். அவர்கள் 1:1 என்ற விகிதத்தில் சமபங்குகளை (Equity […]

