நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கலாச்சார சின்னமாகவும் உள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, திரைப்படங்கள், […]
கார்கள் இப்போது வெறும் போக்குவரத்து முறையாக மட்டும் இல்லை; அவை ஒரு ஸ்டைல் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக மாறிவிட்டன. இன்றைய உலகில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெறும் போக்குவரத்தைத் தாண்டி, மேம்பட்ட தொழில்நுட்பம், ஆறுதல் மற்றும் ஸ்டைலை வழங்கும் கார்களை தயாரித்துள்ளன. ஆனால் எந்த கார் மிக நீளமான கார் என்ற சாதனையைப் படைத்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த கார் மிகவும் பெரியது, இது 75 பேர் வசதியாக […]
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதே அளவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி / UPI OTP கேட்டு பணம் பறிக்கும் மோசடி, போலி loan apps மூலம் தகவல்கள் திருட்டு, KYC update பெயரில் link அனுப்பி account காலி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் / OLX / Matrimony மோசடிகள், வேலை வாய்ப்பு மற்றும் மூதலீட்டு மோசடி என பல […]
தேநீர் வெறும் பானம் மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக பால் தேநீர் என்பது காலையில் பலருக்கு ஆற்றலைத் தரும் முதல் பானம். நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே சிறப்பாக இருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.. இன்னும் சிலருக்கு காலையில் டீ குடிக்கவில்லை எனில் தலைவலி வந்துவிடும் என்று கூறுகின்றனர்.. ஆனால் டீ போடும் விதம் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]
இந்தியாவில் புற்றுநோய் என்பது வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் இது மிகவும் அரிதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். அதிகரித்து வரும் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறிய […]
சுவிட்சர்லாந்தின் உணவு நிறுவனம் நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) லாரன்ட் ஃபிரெக்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபிரெக்ஸ், தன்னுடன் நேரடியாக பணியாற்றும் ஒரு பணியாளருடன் காதல் உறவு வைத்திருந்ததை மறைத்தது காரணமாக விசாரணை தொடங்கப்பட்டது. நெஸ்லே தலைவர் பால் புல்க் மற்றும் சுயாதீன இயக்குநர் பாப்லோ இஸ்லா தலைமையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஃபிரெக்ஸ் பணி […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இப்போது நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் அதே நேரத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக UPI பயன்படுத்துபவர்கள் மோசடி செய்பவர்களின் எளிதான இலக்காக மாறி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாவதைத் தவிர்க்க, சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனினும் இந்த 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சைபர் மோசடிகளிலிருந்து சில பாதுகாப்பை அளிக்கும். ஒவ்வொரு UPI பயனரும் பின்பற்ற வேண்டிய […]
பொதுவாக மழைக்காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்துவிடும்.. இது கிராமங்களில் இருக்கும் பிரச்சனை என்று பலர் கருதினாலும், உண்மை என்னவென்றால், நகர்ப்புற வீடுகளுக்கும், குறிப்பாக திறந்தவெளி நிலங்கள், வடிகால் அல்லது தோட்டங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு பாம்புகள் ஆபத்து அதிகம்.. மழைக்காலங்களில், பாம்புகள் பெரும்பாலும் மழையிலிருந்து தஞ்சம் புகுந்து வீடுகளுக்குள் வந்து சேரக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மக்கள் ரசாயன ஸ்பேரேக்கள் அல்லது மருந்துகளை பயன்படுத்தி பாம்புகளை விரட்ட முயற்சிக்கின்றனர்… ஆனால் இயற்கையான, […]

