உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் 2025 ஆம் ஆண்டு தன திரியோதசி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலும் இந்து சமூகத்தால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தங்கம், வெள்ளி மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வாங்குவதற்கு ஆண்டின் மிகவும் மங்களகரமான நேரமாக கருதப்படுகிறது.. இந்த நாளில் தங்கம் வாங்குவது செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என்பது நம்பிக்கை.. தன திரியோதசி அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு சிறந்த நேரம் குறித்து […]

இன்று மாலை மாலை ஆப்கானிஸ்தானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கந்துட்டின் தென்கிழக்கே 46 கி.மீ தொலைவில் மாலை சுமார் 5:45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத., அதன் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட காயங்கள், உயிரிழப்புகள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.. இருப்பினும், கடந்த மாத பேரழிவு தரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதி […]

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.. கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக […]

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் […]

மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படல்கர், இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லக்கூடாது என்ற தனது அறிவுரையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ கல்லூரி செல்லும் இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏனெனில், ஒரு சதி நடந்து வருகிறது, யாரை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியாது..” என்று அவர் […]

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த ஒரு சைபர் மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஒரு வயதான தம்பதியினர் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்பவர்களால் “டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு” ரூ.1.5 கோடி இழந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 3 ஆம் தேதி, ஓய்வுபெற்ற ஹரியானா சாலைவழி தணிக்கையாளர் சஷிபாலா சச்தேவா மற்றும் அவரது கணவருக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அதிகாரிகள் […]

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் போட்டிக் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.. அந்த வகையில் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் இந்த தீபாவளில் ரூ. 1 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. புதிய பயனர்களை முன்கூட்டியே சில நூறு ரூபாய்களை செலவிடச் சொல்வதற்குப் பதிலாக, BSNL ஒரு டோக்கன் தொகைக்கு தடையைக் குறைத்து, ஒரு மாதத்திற்கு இலவசமாக 4G இணைப்பை வழங்குகிறது. தனது “தீபாவளி […]

ஜோதிடத்தின் படி தெய்வீக கிரகமான குரு, அறிவு, செல்வம், சந்ததி மற்றும் அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. குருவின் பார்வை கோடி நன்மை என்று கூறப்படுகிறது.. மேலும் அதன் நல்ல செல்வாக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இருப்பினும், ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தைப் போலவே, குருவின் இயக்கமும் ஜாதகத்தில் பல்வேறு வீடுகளின் நிலைக்கு ஏற்ப நல்ல மற்றும் அபசகுனமான முடிவுகளைத் தருகிறது. பொருளாதார, சுகாதார மற்றும் சமூகத் துறைகளில் சவால்கள் வேத […]

பூமியில் உள்ள பல உயிரினங்களில், வௌவால்கள் தான் மக்களை மிகவும் பயமுறுத்துகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் வௌவால்களால் பரவியது என்ற பிரச்சாரத்தாலும், பல வகையான வைரஸ்கள் அவற்றால் பரவுகின்றன என்ற தகவலாலும், பயம் இன்னும் அதிகரித்துள்ளது. ஆனால் வௌவால்கள் நாம் நினைப்பதை விட மிகவும் பொதுவானவை. எலிகளுக்குப் பிறகு, அவை பூமியில் இரண்டாவது பெரிய பாலூட்டி இனங்கள். பூமியில் 1,500 க்கும் மேற்பட்ட வௌவால் இனங்கள் உள்ளன. அவை அனைத்து […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]