2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]
அயர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்போது பின்லாந்து இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது. பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடு என்று அழைக்கப்படுகிறது.. கடந்த 8 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து இருந்து வருகிறது.. எனவே இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.. இதை நனவாக்க பின்லாந்து ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் பின்லாந்து பின்லாந்தில் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு […]
தோல் புற்றுநோய் பாதிப்பு உலகளவில் அதிகரித்து வருகின்றன. இது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. மெலனோமா அனைத்து வகையான புற்றுநோய்களிலும் மிகவும் ஆபத்தானது. கருமையான சருமம் உள்ளவர்களை விட வெள்ளை சருமம் உள்ளவர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. மெலனின், மரபணுக்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் போன்ற காரணிகள் இதற்குப் பின்னால் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த காரணங்களையும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி […]
வீட்டில் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதும், அவற்றுடன் நேரத்தை செலவிடுவதும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றால் ஏற்படும் ரேபிஸ் நோய் மிகவும் ஆபத்தானது. ஒருமுறை ரேபிஸ் நோய் தாக்கினால், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 20,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் என்று கால்நடை நிபுணர் டாக்டர் லிங்கா ரெட்டி எச்சரித்தார். ரேபிஸ் வைரஸ் முக்கியமாக […]
தினமும் காலையில் 20 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. ஆனால் நடைபயிற்சி செல்ல நேரமில்லை என்பதால் சிலர் வீட்டிலேயே உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. புரதப் பொடிகள் மற்றும் சப்ளிமெண்ட்களை உட்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை அவ்வளவாகப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. இவை அனைத்திற்கும் பதிலாக, தினமும் 20 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் […]
மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்புக்கான ஒரு பொறியியல் அற்புதம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு படியாகும். இன்ற் பிரதமர் மோடி மிசோரமின் சாய்ராங் நிலையத்திலிருந்து முதல் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு மாநில தலைநகரையும் ரயில் மூலம் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு ஏராளானோர் அங்கு கூடியிருந்ததால் சில […]
சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் நேபாளத்தின் ஹோட்டல் துறை பேரிழப்பை சந்தித்துள்ளது.. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் சமீபத்தில் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது சூறையாடப்பட்டு அல்லது தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. இதனால் நேபாளத்தின் ஹோட்டல் துறை, ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹில்டன் ஹோட்டல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. […]
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த […]