In Chennai, gold is selling for Rs. 92,200 per sovereign, up by Rs. 200. Silver prices have also risen by Rs. 5,000, touching a new high.
லட்சக் கணக்கான மக்களை தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இணைப்பதற்கான ஒரு உயிர்நாடியாக WhatsApp மாறிவிட்டது. தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்புவது முதல் பணி செய்திகளைக் கையாள்வது வரை அனைத்து வகையான செய்தி பரிமாற்றத்திற்கும் WhatsApp பயன்படுகிறது. ஆனால் ஹேக்கிங் முயற்சிகள் மற்றும் தரவு மீறல்கள் அதிகரிக்கும் போது, உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிவிட முடியாது. ஒரு திருட்டுத்தனமான கணக்கு உங்கள் அரட்டைகள், அழைப்புகள் […]
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது 2024 ஆம் ஆண்டு ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் வழக்கை நினைவூட்டுகிறது. ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய தொழில்துறை மையமான துர்காபூரில் உள்ள ஷோபாபூர் […]
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]
41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வு […]
கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]
The price of gold jewellery in Chennai has increased by Rs. 1280 in a single day today, crossing Rs. 92,000.
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கிறது. இரண்டு முக்கியமான கிரகங்களான சனி மற்றும் சுக்கிரன் எதிர் திசைகளில் நகரும்போது, ”பிரத்யுதி யோகா” எனப்படும் ஒரு சிறப்பு யோகா ஏற்படுகிறது. இந்த யோகா நிதி, தொழில் மற்றும் வாழ்க்கையின் தனிப்பட்ட அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த சனி-சுக்கிரன் பிரத்யுதி யோகம் அக்டோபர் 11, 2025 அன்று மாலை 4:38 மணிக்கு உருவாகும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை […]
2026-27 கல்வியாண்டு முதல், 3 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், செயற்கை நுண்ணறிவு (AI) விரைவில் இந்தியாவின் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிக் கல்வியில் AI ஐ ஒருங்கிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதுகுறித்து […]

