A few days after Usman was shot dead, another youth leader was shot in Bangladesh today.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், மாதக் கடைசியில் பல நடுத்தர வர்க்கத்தினரின் வங்கிக் கணக்குகள் காலியாகிவிடுகின்றன. இதற்குக் காரணம் குறைந்த வருமானம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையான பிரச்சனை நமது பண நிர்வாகத்தில்தான் இருக்கிறது. நாம் அறியாமலேயே பழகிக்கொண்ட சில ‘நிதிப் பழக்கங்கள்’ நம்மைப் பொருளாதார ரீதியாக வளரவிடாமல் தடுக்கின்றன. நல்ல வருமானம் இருந்தபோதிலும், நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக மாறுவதைத் தடுக்கும் 5 முக்கிய தவறுகள் என்னென்ன, அவற்றை […]
டெல்லி அரசு அடுத்த நிதியாண்டிலிருந்து ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தக் கொள்கையின் நோக்கம், மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மாசுபாட்டினால் ஏற்படும் காற்று மாசைக் குறைப்பதும் ஆகும். முதலமைச்சர் ரேகா குப்தா இந்தக் புதிய கொள்கை குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார்.. டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2.0 மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான மானியங்கள், […]
தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.. இந்த விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இது அன்பும் கருணையும் கொண்ட தருணம்.. அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.. இது இரண்டும் இருப்பது தானே தாய் மனசு.. தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான்.. வழிபாட்டு முறைகள் […]
At least 16 people were killed early this morning when a passenger bus was involved in an accident on the Indonesian main island of Java.
டெல்லி–மீரட் RRTS ரயிலில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் அநாகரகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஜோடி முதலில் முத்தமிடுவதும் பின்னர் ஒரு சீட்டால் தங்களை மூடிக்கொள்வது உடலுறவில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது.. இது […]
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]
உலகின் பல மர்மமான இடங்களில் பெர்முடா முக்கோணம் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களாக, விமானங்கள், கப்பல்கள் காணாமல் போனதும், தொலைந்து போன மாலுமிகளின் பரபரப்பான கதைகளும் இந்த பகுதி மீதான பயத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. இப்போது, அதே பெர்முடா முக்கோணத்தின் ஆழத்தில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு அரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகள் பழமையான மர்மங்களுக்கு விடை காணும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.. பெர்முடா முக்கோணம் என்றால் […]
புதிய 2026 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு விலை உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் நிம்மதியை அளிக்கும். ஜனவரி 1 முதல் நாட்டில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒரு யூனிட்டிற்கு ரூ.2 முதல் […]
பிட்சா, பர்கர்கள், நூடுல்ஸ்… இது போன்ற எந்த உணவுக்கும் பக்கத்தில் கெட்சப் இருக்க வேண்டும். ஆனால், நாம் இவ்வளவு விரும்பிச் சாப்பிடும் இந்த சாஸில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த கெட்சப், ஆரோக்கியத்திற்கு எப்படித் தீங்கு விளைவிக்கிறது என்பதை இங்கே பாருங்கள். தக்காளி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து மக்கள் கெட்சப்பைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கெட்சப்களில் அதிகப்படியான சர்க்கரை, […]

