இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காசா பகுதியில் இரண்டு வருட போருக்குப் பிறகு ஒரு போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் 7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் காவலில் விடுவித்துள்ளது. இவிடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் காலி மற்றும் ஜிவ் பெர்மன், மதன் ஆங்ரெஸ்ட், அலோன் ஓஹெல், ஓம்ரி மிரான், ஈடன் மோர் மற்றும் கை கில்போ-டலால் ஆகியோர் ஆவர். அவர்களின் நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லாத போதிலும், நாடு […]

லாகூரில் இன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தானின் துணை ராணுவத்தின் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP) அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்தை நோக்கி திட்டமிடப்பட்ட அணிவகுப்புக்காக கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காலை பிரார்த்தனைக்கு முன் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மோதல்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. சட்ட அமலாக்கப் பிரிவினருக்கும் TLP ஆதரவாளர்களுக்கும் இடையே பதட்டங்கள் […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நடந்தது திட்டமிட்ட சதி.. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு சதி செய்துள்ளது.. காவல்துறையினர் கொடுத்த நேரத்தில் விஜய் கரூர் […]

பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. அதன் வாழ்க்கை முறை, பாதுகாப்பு மற்றும் இயற்கை அழகு மக்களை ஈர்க்கிறது. இதனால் தான் பல இந்திய குடிமக்களும் அங்கு குடியேறி வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவது சிறந்த வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் அனுமதி, உங்கள் குடும்பத்தை உங்களுடன் அழைத்து வருதல் போன்ற பல […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]