பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது, வீடியோ எடுத்து மிரட்டியது உள்ளிட்ட பல புகார்கள் கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வால் மீது குவிந்தது.. ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்தின் கன்னிகாடா பண்ணை வீட்டில் பணிபுரிந்த 48 வயது பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அவர் மீது […]

மத்திய அரசுத் துறையைச் சேர்ந்த தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்களில் RD ஒன்றாகும். இது ஒரு சேமிப்புத் திட்டமாகும்.. இதில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகைகளை டெபாசிட் செய்து பெரிய தொகையை சேமிக்கலாம். இது ஒரு வங்கி RD போல செயல்படுகிறது. ஆனால் அரசாங்க உத்தரவாதம் காரணமாக, இந்த திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது. சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், உங்கள் பணம் பாதிக்கப்படாது. நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது ஒரு […]

திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு […]

திருப்பூர் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக – கேரள எல்லையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த 30-ம் தேதி வாகன சோதனை மேற்கொண்டனர்.. அப்போது அந்த வழியாக மூணாறு நோக்கி சென்ற கேரள அரசு பேருந்திலும் சோதனை நடத்தினார். அந்த பேருந்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த பழங்குடியின தொழிலாளி மாரிமுத்து என்பவரிடம் […]

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று பாஜக அரசு மற்றும் நாட்டின் தேர்தல் செயல்முறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.. தொடங்கினார், 2024 பொதுத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எவ்வாறு மோசடி செய்ய முடியும்? அல்லது எப்படி மோசடி செய்யப்படலாம் என்பதை […]

தொண்டைப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. புற்றுநோய் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் அச்சம் ஏற்படும்.. ஆனால், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், அதாவது, இந்த ஆபத்தான நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நோயாளியின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. தொடர்ந்து வரும் இருமல் மற்றும் தொண்டை வலி பொதுவாக பலரும் இருமல் பிரச்சினையில் […]

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பகவான் மகாதேவருக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) 26 பேரைக் கொன்றதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரையும், அதைத் தொடர்ந்து ஆபரேஷன் மகாதேவையும் தொடங்கியது. வாரணாசியில் ஒரு பொதுக் […]