ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் ஈரான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு அவசர அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. குடிமக்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பிரத்யேக வழிகளை […]

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறோம்.. செய்ய முடியாததை சொல்ல மாட்டோம்.. செய்வதை மட்டுமே சொல்வோம், […]

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. மேலும் புதுச்சேரியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.. அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் பின்னால் சென்று விபத்தில் சிக்கும் தமிழக இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் “ இளைஞர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து.. படிக்க வேண்டிய வயத்தில் படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த […]

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. அதாவது, பிற நாட்டின் நாணயத்திற்கும் நமது நாட்டின் நாணயத்திற்கும் இடையிலான மதிப்பு வேறுபாடு என்னவாக இருக்கும் என்பதே அந்தப் பதற்றத்திற்கு காரணமாகும். அந்த நாட்டில் சிற்றுண்டிகள் மற்றும் உணவுகளின் விலை மலிவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்று அனைவரும் கவலை கொள்கின்றனர். குறிப்பாக, ஒரு கப் தேநீரின் விலை 20 ஆயிரம் ரூபாய் என்று கேட்டால், எவர் […]

கோடை காலம் தொடங்கியவுடன், நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, பருவத்திற்கு ஏற்ப நமது உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கிறது. குளிர்காலத்தில் நமக்குப் பயன்படும் சில மசாலாப் பொருட்கள் கோடையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். ஆயுர்வேதத்தின்படி, கோடையில் ‘பித்தம்’ அதிகரிக்கிறது. எனவே, வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பது உண்மை தான் […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

மத்திய அரசு சுங்கக் கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போதுள்ள விதிகளுக்குப் பதிலாக புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமலுக்கு வரும். இனிமேல், நெடுஞ்சாலைகளில் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தடை விதிக்கப்படும். மேலும், யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினால் அதிக கட்டணம், அடையாள அட்டைகளுக்கான விலக்குகள் நிறுத்தப்படுதல் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் […]