சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.. ஏனெனில் இப்போதெல்லாம், பெண்கள் குடும்ப பட்ஜெட்டை எளிதாக நிர்வகித்து முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டலாம். சில அரசு திட்டங்கள் இதற்கு சிறந்த வழி. பெண்களுக்கான டாப் 5 சேமிப்பு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) இந்த திட்டம் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இது ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. மேலும் இந்த புயல் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் […]
ஹரியானாவின் கைதல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா மாவட்டங்களைச் சேர்ந்த பலர், கைவிலங்குகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர், இது சட்டவிரோத கழுதை வழிகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைவதன் அபாயங்கள் மற்றும் அதிக செலவுகளைக் காட்டுகிறது. அவர்களில் பலர் சட்டவிரோதமாக நுழைய அல்லது தங்க முயற்சிக்கும்போது பிடிபட்ட பின்னர் அமெரிக்காவில் உள்ள தடுப்பு மையங்களில் பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்…. 35 ஆண்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக […]
மகாராஷ்டிராவின் ஜல்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.‘ஜாம்தாரா: சீசன் 2’ தொடரில் நடித்த நடிகர் சச்சின் சந்த்வேட் (வயது 25) தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் நடிகரின் திடீர் மரணம், திரை உலகத்தையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சச்சினை அவரது குடும்பத்தினர் வீட்டில் மாடிப் பங்கில் தூக்கிட்டு கிடந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல் […]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஒரு சதித்திட்டம் தீட்டியதாகவும், ஆனால் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து அதை முறியடித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. முதலில் சமூக ஊடகங்களில் பரவிய இந்த தகவகள், இப்போது பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.. பிரதமர் மோடியைக் குறிவைக்க அமெரிக்க உளவுத்துறை ஒரு திட்டத்தை வகுத்திருந்ததாகவும், ஆனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒருங்கிணைந்த உளவுத்துறை முயற்சியின் மூலம் அது முறியடிக்கப்பட்டது […]
குளிர்காலம் வரும்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது வேர்க்கடலை.இது மலிவானதுடன், நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் சக்தியை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு, வேர்க்கடலை உபயோகமும் கல்லீரல் சேதத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தி உள்ளது. ‘அஃப்லாடாக்சின்’ என்ற நச்சுப் பொருள் என்ன? சில சமயங்களில் வேர்க்கடலைகள் “அஃப்லாடாக்சின்” (Aflatoxin) எனப்படும் நச்சுப் பொருளால் பாதிக்கப்படலாம். […]
46 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.. ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கமல்ஹாசனும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த தகவல் வெளியானது இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. முதலில் ரஜினி – கமல் நடிக்கும் இந்த படத்தை லோகேஷ் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR )12 மாநிலங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.. நடைமுறையின் கீழ் வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியலில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.. அரசியல் கட்சிகள் பட்டியல்களின் தரம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

