உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]
ஒரு சாதாரண கண் பரிசோதனை, உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதையும், உங்கள் உடல் எவ்வளவு வேகமாக முதுமை அடைகிறது என்பதையும் வெளிப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? கனடாவில் நடைபெற்ற புதிய ஆய்வு அதையே சுட்டிக்காட்டுகிறது. கண்களில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களை (retinal blood vessels) பரிசோதிப்பதன் மூலம், உடலின் இரத்தச் சுழற்சி நிலை மற்றும் உயிரியல் முதுமை (biological ageing) குறித்து அறியலாம் என்பதை ஆய்வாளர்கள் […]
செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து அச்சங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Palisade Research வெளியிட்ட ஒரு அறிக்கையில் — பல முன்னேற்றமான AI மாடல்கள் தங்களை நிறுத்த முயன்றபோதும் அதனை எதிர்த்து செயல்பட்டதுடன், முடக்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளையே சில நேரங்களில் தாமே சிதைத்தன […]
இப்போதெல்லாம், வயதைப் பொருட்படுத்தாமல் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் பலருக்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பல்வேறு உணவுமுறைகளோ அல்லது தீவிர வாழ்க்கை முறை மாற்றங்களோ தேவையில்லை. சில சிறிய மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. நார்ச்சத்து உணவுகள்: நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது செரிமான மண்டலத்தில் கொழுப்பை பிணைக்கிறது, இரத்தத்தில் நுழைவதைத் தடுக்கிறது. […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 560 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் காக்கிநாடாவுக்கு 620 கி.மீ, தெற்கு தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்திற்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.. முன்னதாக 16 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
எதிர்காலத்திற்கான சேமிப்பு அவசியம். ஆனால் முதலீட்டில் குறைந்த ஆபத்தை வழங்கும் மற்றும் வருமானத்தை உத்தரவாதம் செய்யும் ஒரு வழி இருக்கிறதா என்று பலர் யோசிக்கிறார்கள். அத்தகைய விருப்பங்களில், தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்புத்தொகை சிறந்த வழி. இந்தத் திட்டத்தில், நீங்கள் வெறும் ரூ. 100 உடன் தொடங்கலாம். பெரிய அளவு பணம் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ந்து சேமிக்கலாம். இது சாதாரண […]
ஆந்திராவில் நேற்று அதிகாலை நடந்த கொடூரமான பேருந்து விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்… பேருந்தில் இருந்த வேறு சில பயணிகளைக் காணவில்லை.. எனவே அவர்களும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவசரி வழி கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் பலர் உயிர் தப்பினர்.. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அந்த பேருந்து சுமார் […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.. அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி […]
அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) ரூ. 32,000 கோடி பணத்தை கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இந்திய அதிகாரிகளால் ஒரு திட்டம் வரைவு செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இன்று செய்தி வெளியிட்டது.. இந்த நிலையில், எல்.ஐ.சி இன்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை கடுமையாக சாடியதுடன், அதில் இடம்பெற்ற செய்தி தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் விளக்கம் அளித்தது. பிரன்ஷு வர்மா […]

