ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது 2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் […]

தாஜ்மஹாலின் 22 பூட்டிய அறைகள் பற்றி தெரியுமா? இந்த அறைகள் ஏன் பல ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டுள்ளன? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அதன் அழகு மற்றும் கட்டிடக்கலைக்காக போற்றப்படுகிறது.. அதன் பிரமிக்க வைக்கும் வெள்ளை பளிங்கு மற்றும் பிரபலமான காதல் கதையைத் தவிர, மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் பல ரகசியங்களையும் இது கொண்டுள்ளது. தாஜ்மஹாலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று அதன் அடித்தளத்திற்குள் […]

விருதுநகர், காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து […]