நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பநிலை […]
தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளது.. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் என்பதை மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த […]
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என்றும், ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..இதை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உலகில் வெறும் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள ரஃபேல் […]
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபோர்க் டெய்ரி என்ற பால் பண்ணையில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.. இதில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.. மேலும் அந்த பண்ணையை வைத்திருக்கும் குடும்பத்தினர் சம்பவம் குறித்து இதுவரை எந்த […]
தேர்தல் ஆதாயங்களுக்காக மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரை, ராகுல்காந்தி விமர்சிப்பதாக வீர் சாவர்க்கரின் பேரன் கடுமையாக சாடியுள்ளார். சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, கர்நாடகா தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெறவே, ராகுல் காந்தி சாவர்காரை பற்றி விமர்சிக்கிறார் என்று தெரிவித்தார்.. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை தேர்தல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வீர் […]
இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வகையான தாக்குதல்கள் கணினிகளை […]
ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன. மாரடைப்புக்கு உயர் ரத்த […]
சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த பிரபலமான திட்டங்களைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருமானத்தை அளிக்கக்கூடிய […]