டோலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியான, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒருவழியாக தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக டேட்டிங் செய்து வந்த இருவரும், இந்த விஷயத்தில் எந்த விளக்கத்தையும் கொடுத்ததில்லை.. ரசிகர்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த விஷயத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மௌனம் காத்து வந்தனர்.. விஜய் மற்றும் ராஷ்மிகா ஒரு வழியாக சமூக ஊடகங்களில் அவர்கள் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். […]

சிலர் வீட்டில் வழக்கமான வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிக வெப்பமான நீர் அல்லது உபகரணங்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவது உடல்நலம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் மிக அதிக வெப்பநிலையை அடைந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பத அடுக்கு சேதமடையக்கூடும். இது சருமத்தின் வறட்சி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் […]

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.. எல் மென்சோ கொல்லப்பட்டதால் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்தனர்.. மேலும் மெக்சிகோவில் கண்ணில் தென்படும் வாகனங்கள், வணிக வாகனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. இந்த நிலையில் மெக்சிகோவில் பல பகுதிகளில் கடுமையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் இந்திய […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]

ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற […]

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்குகிறது. ஆனால், அவர்கள் பெறும் சலுகைகள் குறித்து பலருக்குத் தெரியாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களில் சில மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களில் ஒன்றாகும். இது நாட்டில் கர்ப்பிணிப் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

தெற்கு மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.. என் வாக்குச்சாவடி, வெற்றிச்சாவடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.. இதையடுத்து உரையாற்றிய அவர் “ வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மடுரை, சாப்பாடு என்றால் மதுரை.. இங்கு எல்லாமே பேமஸ் தான்.. சித்திரை திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் […]

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கும். இப்போதெல்லாம், விறகு அடுப்புகளில் சமைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எல்லோரும் கேஸ் சிலிண்டர்களில் சமைத்து வருகின்றனர். இருப்பினும், சிலிண்டர் தொடர்பாக சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சிலிண்டர்களுக்கு காலாவதி தேதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கேஸ் குழாய் தொடர்பாக சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, […]