மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை […]

ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் நாட்டில் ஏற்படும் “இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை” ஆராய்வதற்காக, அரசாங்கம் இன்று ஒரு குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 15, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. தனது எக்ஸ் பதிவில் “ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை […]