ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க, யுனெஸ்கோ (UNESCO) 1999-ல் இந்த நாளை அறிவித்தது. வங்காள மொழிக்காக போராடிய தியாகிகளை நினைவு கூரும் வகையில், தாய்மொழி உரிமையை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகில் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கமாகும்.. […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குள் வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு தற்காலிகமாக 10% சுங்கவரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த வரி விதிப்புகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “ வெள்ளை மாளிகையில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% சுங்கவரி விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டது எனக்கு […]
சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இயற்கை சிகிச்சைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ரணக்கள்ளி செடி பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்த இலைகளில் உள்ள சில கூறுகள், குறிப்பாக கால்சியம் ஆக்சலேட், கற்களை மெதுவாகக் கரைக்க அல்லது சிறிய துண்டுகளாக உடைக்க உதவும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குறைந்த அளவிலும் தொடர்ந்தும் உட்கொண்டால், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்த உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கடுமையான வலி […]
இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் சுங்கக் கட்டணம் சுமார் 4-5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பிளாசாக்கள் ஒரு காருக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை வசூலிக்கின்றன. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும்போது, இந்த செலவுகளை முன்கூட்டியே அறிந்திருப்பது நன்மை பயக்கும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சாலை பராமரிப்பு செலவுகள் காரணமாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மாநில அதிகாரிகள் சுங்கக் கட்டணங்களை […]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் […]
பலர் வீட்டில் செடிகளை வளர்க்கிறார்கள். வீட்டை அழகாகக் காட்டுவதற்காகவே இவற்றை வைத்திருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், இந்த செடிகளை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. அவை வீட்டில் அமைதியின்மையை நீக்கி அமைதியை நிலைநாட்டுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை பணம் ஈட்டுவதற்கும் உகந்தவை. எனவே வீட்டில் எந்தெந்த செடிகள் செல்வத்தை அதிகரிக்கின்றன என்பதை இப்போது கண்டுபிடிப்போம். துளசி செடி: துளசி இந்து மதத்தில் மிகவும் புனிதமான தாவரமாகக் […]
சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]
இந்திய மின்சார வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த டாடா மோட்டார்ஸ் புதுப்பிக்கப்பட்ட Punch.ev-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகச்சிறிய மின்சார SUV-க்கான முதல் பெரிய புதுப்பிப்பு ஆகும். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உயர் வகை ரூ. 12.59 லட்சமாக உயரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வகை, விலை Punch.ev மூன்று வகைகளில் கிடைக்கிறது. […]
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. புதிய சிம் கார்டு பெறுவதும், நெட்வொர்க் சிக்கல்களை சரிசெய்வதும் பொதுவான விஷயங்கள். இருப்பினும், இந்த செயல்பாட்டில், ஆதார் அட்டையின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது, மேலும் நமக்குத் தெரியாமல் கூடுதல் சிம் கார்டுகள் நம் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன, இது கவலைக்குரிய விஷயம். சமீபத்தில், பலர் தங்கள் ஆதாரில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகள் […]

