சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]
New UPI rules are going to come into effect from August 1st. Let’s see what they are.
Did you know about the largest giant snake that lived on Earth 60 million years ago?
The shocking incident of a woman being drugged and sexually assaulted in the men’s hostel of IIM Calcutta has left many shocked.
கூகுள் உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் என்பது உலகின் மிகப்பெரிய தேடு பொறி அதாவது Search engine ஆக உள்ளது… தகவல்களை தெரிந்துகொள்வது, நாம் செல்லும் இடத்திற்கான மேப்பை பயன்படுத்துவத், நம் சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிப்பது என எதுவாக இருந்தாலும், கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் நீங்கள் தற்செயலாக கூகுளில் ஏதேனும் […]
Speaking at the Velpari book award ceremony, Rajinikanth indirectly responded to the criticism of the famous director.
Do you know who owns the expensive Rolls Royce car worth Rs. 250 crore?
More than 20 civilians, including children, killed in airstrike on Buddhist monastery in Myanmar.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.. இந்த விசாரணை அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் […]
ஸ்ட்ராடஸ் என்று அழைக்கப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2019-ன் இறுதியில் முதன் முதலில் பரவத்தொடங்கிய கோவிட் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தியது. இந்த வைரஸால் உலகம் முழுவதுm லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.. பின்னர் நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்த நிலையில், பின்னர் உருமாறிய கொரோனா வகைகள் வேகமாக பரவத் தொடங்கியது. இது முதல், 2வது அலை என அடுத்தடுத்த பேரழிவை […]