தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 4000-ஐ தாண்டியது… இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.. கொரோனா காரணமாக சிகிச்சை […]
மாசுபாட்டை குறைக்கும் பொதுமக்கள் தங்கள் பழைய வாகனங்களை அகற்ற வேண்டும் போக்குவரத்துத்துறை வலியுறுத்தி உள்ளது.. இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை வலியுறுத்தி உள்ளது.. புதிய வாகனங்களை விட பழைய வாகனங்கள் அதிக மாசுக்களை வெளியிடுவதாகவும், காற்று மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்துத் […]
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 1.30 லட்சம் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப் மூலம் மொத்தம் 1,29,929 இடங்கள் நிரப்பப்படும், அவற்றில் 1,25,262 ஆண்களுக்கும், 4667 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. CRPF இல் ஆட்சேர்ப்புக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான crpf.gov.in இல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது CRPF கான்ஸ்டபிள் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது crpf.gov.in என்ற […]
வரும் 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. ஒரு சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு சில வாரங்களில் இந்த செயற்குழு கூட்டம் மீண்டும் நடைபெறும் என்றும் […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதுன வழிகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி பணத்தை திருடி வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.. பகுதி நேர வேலையாக திரைப்படங்களைப் பார்த்து […]
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. ரெப்போ என்பது வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதம் ஆகும்.. இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று […]
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 4000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை […]
எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு […]