கோடை வெயிலின் காரணமாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.. நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த சூழலில் ஏப்ரல், மாதங்கள் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தற்போது 6 முதல் […]

பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் மே 3 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப திருத்த சாளரம் மே 7 முதல் மே 8 வரை திறந்திருக்கும். SSC CGL நிலை I 2023 கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) தற்காலிகமாக ஜூலை […]

கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. இதனால் பல மாநிலங்கள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து கோவிட் பணிக்குழு உறுப்பினரும், லான்செட் கமிஷன் உறுப்பினருமான டாக்டர் சுனீலா கார்க் பேசினார்.. அப்போது பேசிய அவர் “XBB 1.15 & XBB 1.16 ஆகியவை ஒமிக்ரானின் துணை வகைகளாகும். […]

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme- SCSS). இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு […]

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை […]

சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை […]

கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]

காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபமடைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல்காந்தி “ நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதை சொல்கிறீர்கள். […]

சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில், கழக […]

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இன்று காலை 137 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் வாரணாசிக்கு புறப்பட்டது.. ஆனால் சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் தெலங்கானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எனினும் […]