எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாமக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அந்த கடித்தத்தில் “ என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் […]
A shocking incident has occurred in Pakistan’s Balochistan province where armed insurgents kidnapped bus passengers and killed 9 people.
Legendary singer Asha Bhosle’s son has put an end to rumors that she has passed away.
In Chennai today, the price of gold rose by Rs. 440 per sovereign and is being sold at Rs. 72,600.
Central government sources say that import duty on 200 medicines is being relaxed.
This island in Brazil is called the most dangerous on Earth. Why is it dangerous?
இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து CoinSwitch நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கேள்வி எழுப்பி உள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது இன்று நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார அழுத்தமாக மாறிவிட்டது. CoinSwitch மற்றும் Lemonn நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் சமீபத்தில் ஒரு LinkedIn பதிவில், இந்தியாவில் உயர்நிலைப் பள்ளி கட்டணங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் பதிவில் “ 30% கட்டண […]
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் (25) தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான இவர் குருகிராமின் செக்டார் 57 இன் சுஷாந்த் லோக்-கட்டம் 2 இல் உள்ள வீட்டில் ராதிகா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ராதிகாவை அவரின் தந்தை […]
The central government has clarified that Jan Dhan Yojana accounts will not be closed.
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். தெற்கு ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணம் மர்ஜா மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட அந்த நபருக்கு சிறுமியை பெற்றோரே விற்ற நிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது.. இந்த நிலையில் […]