XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் இந்த ஜூலை மாதம் அதிரடி தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.. ஆம். தனது சிறந்த விற்பனையாகும் XUV 3XO கார்களுக்கு ₹50,000 தள்ளுபடியை அந்நிறுவனம் வழங்குகிறது.. அதிகம் விற்பனையாகும் இந்த கார் ஏற்கனவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கார்களில் ஒன்றாக உள்ளது.. மதிப்புமிக்க செயல்திறன், வசதியான பயணம் மற்றும் […]

8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களின் நிலையான மருத்துவ கொடுப்பனவை ரூ. 1,000 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது கவனம் சம்பளத்தில் மட்டுமல்ல, […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம் என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரானின் உச்ச தலைவரின் உயர் ஆலோசகரான ஜவாத் லாரிஜானி, ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் “ அமெரிக்க அதிபர் புளோரிடாவின் மார்-எ-லாகோ எஸ்டேட்டில் சூரிய குளியல் செய்யும் போது அவர் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும். ஈ “மார்-எ-லாகோவில் இனி சூரிய குளியல் எடுக்க முடியாதபடி […]

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் […]

தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? என்று அக்கட்சி தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். தவெக தலைவர் விஜய் திமுக அரசை கண்டித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான […]

இந்திய ரயில்வேயில் 50000 வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய்ம் முதல் காலாண்டில் 9,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை வெளியிட்டுள்ளன, மேலும் 2025-26 நிதியாண்டில் 50,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு நியமனங்களை வழங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) நவம்பர் 2024 முதல் 55,197 காலியிடங்களை உள்ளடக்கிய 7 வெவ்வேறு […]

கீழடி 3-ம் கட்ட அகழாய்வு தொடர்பாக பி.எஸ்.ஸ்ரீராமிடம் மத்திய தொல்லியல் துறை அறிக்கை கேட்ட விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. 2019 இல் ஓய்வு பெற்ற திரு. ஸ்ரீராமனுக்கு, கீழடியில் நடந்த மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை தயாரிக்க மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.. இது அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஏனெனில் கீழடியில் நடந்த […]

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லி-என்சிஆரில் இன்று காலை 9.04 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கிமீ தொலைவில் இருந்தது மற்றும் 14 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவு […]