ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு ஒரு புதிய பாதுகாப்பு கருவியை திட்டமிட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு, பயனர்கள் ஆபத்தை உணர்ந்த உடனே அனைத்து வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளையும் உடனடியாக நிறுத்தும் வகையிலான “கில் ஸ்விட்ச்” (Kill Switch) வசதியை ஆய்வு செய்து வருகிறது. “டிஜிட்டல் அரெஸ்ட்” (Digital Arrest) எனப்படும் மோசடிகள் நாடு முழுவதும் […]

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர் சி வலம் வருகிறார்.. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் ‘தலைவர் 173’ படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்கால் விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.. இந்த சூழலில் இயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. சுந்தர் சி – விஷால் கூட்டணியில் உருவான முதல் […]

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சய்புரி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக ஒரு திருமணமான பெண் தனது கணவரின் நாக்கை கடித்து துண்டித்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பலத்த காயமடைந்த விபின் (26) முதலில் மோடிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை கிடைக்காததால், பின்னர் அவரை மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர் என்று […]

ஜொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனங்களின் தாய் நிறுவனமான எட்டர்னல் (Eternal) நிறுவனத்தின் குழு தலைமை நிர்வாக அதிகாரி (Group CEO) பதவியில் இருந்து விலகுவதாக தீபிந்தர் கோயல் இன்று அறிவித்துள்ளார். பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல்பிந்தர் திந்த்சா (Albi) புதிய குழு CEO ஆக பொறுப்பேற்க உள்ளதாகவும், தனது ராஜினாமா 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது கடிதத்தில் […]

பெரிய தொகையை சேமிக்க விரும்புகிறீர்களா? அதிக வருமானம் உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உங்களுக்குத் தேவையானது ஒழுக்கமும் சரியான முதலீட்டு அணுகுமுறையும் மட்டுமே. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சேமிப்பது மிகவும் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதை நீங்கள் தவறாமல் செய்தால், ஒரே […]

2026 ஆம் ஆண்டு சூரியன் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறப்பான ஆண்டாகும். இந்த ஆண்டு சூரிய கிரகத்துடன் தொடர்புடைய மாற்றங்கள், ஜாதகக்காரர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஒரு நபருக்கு மரியாதை, புகழ், தன்னம்பிக்கை, தலைமைப் பண்புகள் மற்றும் அதிகாரம் தொடர்பான அம்சங்களை வழங்கும் முக்கிய கிரகமாக சூரியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் சூரியனின் பயணம் […]

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் தீபக். 42 வயதாகும் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. கடந்த வெள்ளிக்கிழமை இன்று கே.எஸ்.ஆர்.டிசி பேருந்தில் கண்ணூருக்கு பயணம் செய்தார்.. அப்போது தீபக் உடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார்.. அவரின் தொடுதல் தற்செயலானது இல்லை […]

டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.. இந்த நிலையில்  ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்… முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள […]

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ல் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் MLA-ஆக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.. குளித்தலை தொகுதியின் 2-வது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார்.. கடைசி வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த அவர் கட்சிக்காக பாடுபட்டார்.. அவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை […]

பொதுவாக நாம் திருமண அழைப்பிதழ்களை காகிதத்தில் செய்யப்பட்டதாகவே பார்க்கிறோம். அல்லது அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு நண்பர்களுடன் பகிரப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், இங்கு ஒரு தந்தை தனது மகளின் திருமண அழைப்பிதழுக்காக ரூ. 25 லட்சம் செலவழித்து, ஒரு தனித்துவமான அழைப்பிதழை தயாரித்துள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகளின் திருமணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வாக மாற்றும் வகையில், ஒரு […]