fbpx

வரி ஏய்ப்பைத் தடுக்க சட்டவிரோத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீது டிஜிஜிஐ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் (டிஜிஜிஐ) ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான அதன் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் பண கேமிங் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆபரேட்டர்கள் …

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை …

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் உயிருடன் கறிக்கோழி கிலோ 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 8 ரூபாய் குறைந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, …

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் இல்லாத போது அவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தீயைக் …

சைபர் பாதுகாப்பு நிறுவனமான பிட் டிஃபெண்டரின் பாதுகாப்பு நிபுணர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் 331 ஆபத்தான செயலிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த செயலிகள் விளம்பர மோசடி செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த மோசடி “வேப்பர் ஆபரேஷன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து செயலிகளையும் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டதாக கூகிள் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆராய்ச்சி முடியும் போது 15 …

அமெரிக்காவில் 100க்கு 99 நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகளவில் நாளுக்கு நாள் ஏஐ துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களுக்குப் பதில் AI சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாகப் பல லட்சம் ஊழியர்கள் கடந்த 3 வருடத்தில் அமெரிக்காவில் …

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை …

நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேசிய அவர்; உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, …

குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், உள்ளிட்ட பணிக்கு 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மார்ச் 28-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை …

சித்தராமையாவை கவிழ்த்துவிட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். அது மட்டுமின்றி …