தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 1,515 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 26.46 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 6 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. அதேபோல தமிழகத்தில் நேற்று […]
அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி வரை சம்பாதித்திருப்பதாக நான் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் பரவி வருவது என்னுடையது அல்ல என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். […]
அடுத்த 5 நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெப்பம் நிலவி வருகிறது. வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதிக வெப்பநிலை காரணமாக உள்ளூர் நிர்வாகங்கள் பணி நேரத்தை மாற்ற உத்தரவிட்டது. வானிலை மேம்படும் வரை பள்ளிகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியது. கிழக்கு மலைப்பகுதிகளில் கூட, […]
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்புப் பணிகள் 24.04.2023 முதல் 28.04.2023 வரை நடைபெறவுள்ளதால் மாற்றுச்சாலையான குப்பனூர் சாலையை இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்க்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி […]
ஓபிஎஸ் அணி சார்பில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் MSME Department பணிகளுக்கு என 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 48 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளதாக […]
சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து காணொலிக்காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். சூடானில் மிக சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள உண்மையான களநிலவரம் குறித்து நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த […]
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி […]
இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஏப்ரல் 27 முதல் 29 வரை ஆஜராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. அக்டோபர் 2021 இல், […]
பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ […]