வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் […]

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. 2023-ம் ஆண்டு, ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022 – 2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 % அல்லது அதிகபட்சமாக 3.60 லட்சம் ரூபாய் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர் என மொத்தம் 1,000 […]

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Medical Consultant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் MBBS படிப்பு முடித்து இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.40,000 வரை வழங்கப்படும். […]

மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கோடை காலங்களில் போதுமான மின்சார கையிருப்பை உறுதி செய்யும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பயன்பாட்டில் உள்ள மின்சாரம் அனைத்தும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவதை இது உறுதி செய்யும். அதிக விலையை நிர்ணயிக்க எவருக்கும் […]

ரூ.800 கோடி மதிப்பிலான TMT கம்பிகள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். டிஎம்டி கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய வரி செலுத்துபவர்களின் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விசாரனையில் விலைப்பட்டியல் இல்லாமல் TMT கம்பி விற்பனைக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விற்பனையில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் ரொக்கப்பண அடிப்படையிலேயே நடைபெற்று இது […]

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் கிடைக்காத பட்சத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் வழங்கப்பட்டு […]

காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. காலிஸ்தான் ஆதரவு உணர்வுகளை ஊக்குவிப்பதாகக் கூறி ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, கடந்த பத்து நாட்களில், ஆறு முதல் எட்டு வெளிநாட்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பஞ்சாபி மொழி சேனல்கள் எல்லை மாநிலத்தில் அமைதியின்மையை தூண்ட […]

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, கிருஷ்ணகிரி கோட்டத்தின்‌ மூலம்‌ பராமரித்து வரும்‌ ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தின்‌ மூலமாக தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில்‌ 32 கிராம பஞ்சாயத்துகள்‌ மற்றும்‌ மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர்‌ வழங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைதுறை தருமபுரி – ராயகோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள்‌ நடைபெற்று வருவதால்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வாரியத்தின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தில்‌ குடிநீர்‌ […]

சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டும். இது குறித்து தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌ தனது செய்தி குறிப்பில்; நடப்பு காலாண்டு 31.03.2023 -க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு 50% அபராதத்துடன்‌ வரி செலுத்த வேண்டிய கடைசி நாள்‌ வருகின்ற 30.03.2023 ஆகும்‌. இது தொடர்பாக அனைத்து வாகன […]