அரசு மாதிரி பள்ளிகளில் திறன் அறிவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது . இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரியில் இடம் பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளி மாணவரும் உயர் கல்வி […]
யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச யோகா தினமான ஜூன் 21, 2023 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதுக்கான […]
ஆபத்தான பொருள்களை எடுத்துச்செல்வதில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு விதிமுறைகளை நாட்டின் மிக முக்கியமான தர நிர்ணய அமைப்பான இந்தியத் தரநிர்ணய அமைவனம் அண்மையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. ஐஎஸ் 18149:2023-ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து-விதிமுறைகள் என அரியப்படும் இவை போக்குவரத்து சேவைகள் பிரிவுக்கான குழுவால் உறுவாக்கப்பட்டவை. இந்த விதிமுறைகள் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் கையாள்வதற்கும் கொண்டுசெல்வதற்கும் புதிய நிலையை உருவாக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வெடிமருந்துகள், எரிவாயுக்கள், எளிதில் […]
நாளை முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் […]
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 15.03.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 15.03.2023 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு […]
கர்நாடகா மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கியுள்ளது., தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்; அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் H3N2 மாறுபாடு குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று […]
பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். அவர் தூம் 3, பாஜிராவ் மஸ்தானி, பேபி போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர் என அங்கீகரிக்கப்பட்டவர். ஒளிப்பதிவாளரின் அகால மறைவுக்கு டோலிவுட் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரவீன் அனுமோலுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு […]
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,சென்னை, பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சியினை வரும் 09.03.2023 தேதி முதல் 11.03.2023-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை) வழங்க உள்ளது. இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு & அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் […]
மணீஷ் சிசோடியாவை, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த […]
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய பின்னர் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் […]