ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற நிலையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தார். மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் அசோக் கெலாட்டின் அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் சமிப நாட்களாகவே மாநிலம் […]

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், திறந்த பின்பும் செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில்‌ வகுப்புகள்‌ ஜூன்‌ 7-ம்‌தேதி முதல்‌ துவங்கவுள்ளது. இந்த நிலையில்‌ பள்ளி வளாகத்தை சுத்தமாகவைத்திருப்பது குறித்தும்‌ பள்ளியில்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ பள்ளி கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வங்கிகள் ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்படும். ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை வகுக்கிறது, அதன்படி வங்கிகளுக்கு வருடாந்திர விடுப்புகள் விடபட்டு வருகிறது. இருப்பினும், வெவ்வேறு காரணத்தினால் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை […]

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும்‌ பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள்‌ மற்றும்‌ தேர்வு முடிவுகள்‌ வெவ்வேறு தேதிகளில்‌ வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ ஒரே நாளில்‌தேர்வும்‌, ஒரே நாளில்‌ தேர்வு முடிவுகளும்‌ வரும்‌ ஆண்டு […]

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Fa-capital markets-custody, Personal Banker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க […]

மகளிர் மதிப்புத் திட்டம்” என்று அழைக்கப்படும் மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம் 31.03.2023 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது. இது இரண்டு வருட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தையின் […]

இன்று தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தருமபுரி,நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும்‌ 1 மற்றும்‌ 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும்‌ […]

ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா?5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர்தேர்வு அறிவிக்கை வெளியிடாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் […]

மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். நமோ ஷேத்காரி மகாசன்மன் யோஜனா எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் அளித்தார். இந்த தொகையானது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

பள்ளிகளில்‌ ஜூன்‌ 26-ம்‌ தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும்‌ நிகழ்வு நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின்‌ உடல்‌, மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌, உரிய பரிசோதனைகளை செய்யவும்‌ இளைஞர்‌ நீதி சட்டம்‌, போக்சோ சட்டம்‌,சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான போதை பொருள்கள்‌ குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தவும்‌ […]