புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. […]
சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் குழுவை அமைத்துள்ளது. சிவிங்கிப் புலிகள் அறிமுகம், கண்காணிப்பு, திட்டத்தில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக இந்தக் குழு மத்திய பிரதேச வனத்துறைக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும். டெல்லியில் உலக புலிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால் தலைமையிலான இந்தக் குழுவில் இத்துறை […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Research Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட […]
ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்தி உண்மை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் […]
சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை […]
சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமணம் நடைபெற்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயிலை நிர்வாகம் செய்து வரும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தீட்சிதர்களை போலீசார் கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்த […]
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கடைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள், பாஸ்ட்ஃ புட் கடைகளில் செயற்கை நிறமிகள் மற்றும் அஜினமோட்டோ பயன்படுத்தக் கூடாது, ஈக்கள் […]
தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை, இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக www.tamiluniversity.aic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது […]
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் கட்டாயபாடம் என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா, தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் படித்து இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்கும் வகையில், […]
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த இணைய வழிகருத்தரங்கம் பயிற்சியினை வரும் 03.06.2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 […]