ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல […]

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று மாலை வரை பெறப்படும்‌ […]

சென்னை ஐஐடி ஆனது Junior Executive & Project Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சென்னை ஐஐடி என்பது சுமார் 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 நிர்வாக மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இந்த […]

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் புதிதாக வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு அரசு சார்பில் முன்பணம் கொடுக்கப்படுகிறது. உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் […]

10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும். 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ நாளை பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை மூலம் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வாரணாசியில் ஜி20 வேளாண் முதன்மை விஞ்ஞானிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி20 உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா குடியரசு, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய […]

மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி (டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எவ்விதம் […]

கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் இன்னும் ஆலோசித்து வருவதால், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் இன்று அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு கார்கே தனது இறுதி முடிவை இன்று அறிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு பெங்களூருவிலேயே […]

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 20-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையில்‌ வழக்கத்தை விட வெப்பத்தின்‌ தாக்கம்‌ அதிகமாக இருக்கும்‌. வெப்பச்‌ சலனம்‌ காரணமாக ஒரு சில இடங்களில்‌ மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்‌. இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு 50,000 நிவாரணத்‌ தொகையாக அறிவித்த முதலமைச்சர்‌ […]