கள்ளச்சாராயம் விற்ற நபருக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு 50,000 நிவாரணத் தொகையாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,நேரடியாக விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை […]
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறண்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான […]
தமிழகம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர் உள்பட 32 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (CMDA) தலைமை செயல் அதிகாரியாக நியமனம்; தொழில்நுட்ப கல்வி இயக்குநராக வினய் நியமனம். திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நியமனம்; மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், எல்காட் (ELCOT) நிர்வாக இயக்குநராக நியமனம். நகர்ப்புற வளர்ச்ச்சி […]
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் LKG வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு நாளை […]
விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 7.92 சதவீதம் குறைவு ஆகும். 2022 ஏப்ரல் […]
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர “மோக்கா” புயல் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை கடந்தது. மேற்குதிசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழைபெய்யக்கூடும். இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள அகோலா நகரம் மற்றும் ஷெவ்கான் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களில் வகுப்புவாத வன்முறை மற்ற பகுதிகளில் பரவுவதை தடுக்க காவல்துறைக்கு சவாலாக உள்ளது, அதே நேரத்தில் மோதல்களில் ஈடுபட்ட 130 க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். அகோலா மற்றும் ஷேவ்கானில் நிலைமை இப்போது […]
10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023-ம் ஆண்டில் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்விவளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
சூரிய மின்கல உற்பத்தியில் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின்கல உற்பத்தியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களின் செலவைக் குறைப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன் படி, விண்ணப்பக் கட்டணத்தில் 80% குறைப்பு. ஆய்வுக் கட்டணத்தில் கணிசமானக் குறைப்பு, சில சந்தர்ப்பங்களில் 70% வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலை ஆய்வுக்கு முன் உற்பத்தியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் […]
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சத்துணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் மற்றும் சமூக நல இயக்குநரின் கருத்துருக்களை கவனமுடன் பரிசீலனை செய்து, அவற்றை ஏற்று குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் […]