12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் www dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்விற்கான அட்டவணை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் குறித்து தனித் தேர்வுகள் ஒதுக்கீடு […]
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு நிலையில் அதிகாலை 2 மணி அளவில் விசாரணைக்காக கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். வீட்டிலேயே செந்தில் பாலாஜிக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Manager / Assistant Manager – Corporate Cards underwriting, Manager / Assistant Manager – Product & others பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் […]
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜேஇஇ 2023 தேர்வர்கள் வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களைப் பெறும் வகையில் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வில் ஆன்லைனில் (17 மற்றும் 18 ஜூன் 2023), ஆஃப்லைனில் (24 ஜூன் 2023) ஆகிய நாட்களில் இணைந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் இணைய முகவரியில் முன்பதிவு செய்தல் அவசியம். visit.askiitm.com . முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 16 […]
கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும். இறுதித் தேர்வு முடிவுகள் […]
பிபர்ஜாய் புயல் காரணமாக 15-ம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயல் 14-ம் தேதி காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, ஜூன் 15 அன்று நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் […]
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட 20.06.2023 கடைசி நாளாகும் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்திடவும் ஒரகடம் அரசு […]
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக குஜராத் அரசு மற்றும் மத்திய அமைச்சகங்கள், அமைப்புகளின் தயார் நிலை குறித்து அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் குழுவிடம் விளக்கினார். இப்புயல் 14-ம் தேதி காலை வடக்கு […]
ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் விருதுகள் வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இவ்வருடமும் கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2023 சுதந்திர […]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் 86 வயதில் காலமானார். சில்வியோ பெர்லுஸ்கோனி, முன்னாள் இத்தாலிய பிரதமர் தனது 86வது வயதில் காலமானார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடகத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெர்லுஸ்கோனி, கடந்த சில காலமாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் 1994 மற்றும் 2011 க்கு இடையில் மூன்று இத்தாலிய அரசாங்கங்களை வழிநடத்தினார். அவரது கட்சி – […]