சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும். 1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் […]
நாட்டில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை (மே 31, 2025) நிலவரப்படி, இந்தியாவில் 3395 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில், கேரளாவில் அதிகபட்சமாக 1336 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. மத்திய அரசு வெளியிட்டுள்ள […]
ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]
முடி என்பது ‘கெரட்டின்’ எனப்படும் ஒரு வகை புரதத்தால் ஆனது. இது நேரடியாக நம் உடலுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், முடியில் நாம் பயன்படுத்தும் ஷாம்புகள், சாயங்கள் அல்லது வெளிப்புறத் தூசுக்கள் படிந்திருக்கலாம். இவை உணவுடன் சேரும்போது, உணவின் தரத்தைக் கெடுத்து, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தலாம். சாப்பிடும்போது தற்செயலாக ஒரு முடி வாய்க்குள் சென்றுவிட்டால், அது அடி நாக்கிலோ அல்லது […]
கண்ணாடி வளையல்கள் ஒரு பெண்ணின் தோற்றத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுகின்றன. நிறமயமான வளையல்கள் அவள் உடை அணிகலனுடன் பொருந்தி அழகு கூட்டும். பல பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மனதில் சந்தோஷம் மற்றும் நிறைவை அடைவார்கள். இது ஒரு கலாசார அனுபவமாகவும் இருக்கும். சில சமூகங்களில் கண்ணாடி வளையல்கள் அணிவது திருமணமான பெண்களுக்கு மரியாதையை குறிக்கிறது. இது ஒரு குடும்ப மரபையும் காட்டும்.பல நிறங்களில் வளையல்கள் கிடைப்பதால், ஒவ்வொரு […]
இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றாலே மாத்திரைகளை எடுத்துகொள்வது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அப்படியிருக்கையில் சில மருந்துகளை உட்கொள்ளும்போது குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறினால், மருந்தின் செயல்பாடு மட்டுமின்றி, சில சமயங்களில் உடலில் விரும்பத்தகாத எதிர்விளைவுகளும் ஏற்படலாம். மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில், நாம் அருந்தும் பானங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, தேநீர் அல்லது காபி போன்ற பானங்களை மருந்து சாப்பிடும்போது […]
பொதுவாக நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும். எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க […]
ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 1000 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இந்த வகை கொரோனா காரணமாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் […]
ராணுவத்தில் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் ஒரு காலம் இருந்தது. எல்லையில் எதிரிகளை எதிர்த்துப் போராட ஆண்களால் மட்டுமே முடியும் என்றும், வீட்டை நிர்வகிப்பது பெண்களின் வேலை என்றும் நம்பப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் மக்களிடையே இந்தக் கருத்து மாறியது, இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், பெண்கள் இராணுவத்தில் தங்கள் பங்கை வகிக்கின்றனர். உலகின் மிகவும் சர்வாதிகார நாடான வட கொரியாவில்தான் ராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர் என்பதை அறிந்தால் […]