தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் வியர்வை, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி முடியை சுத்தமாக வைத்திருக்க முடியும். இது பொடுகு, அரிப்பு மற்றும் பிற தலை முடி பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.தினசரி தலைக்கு குளிப்பது மன அழுத்தம், சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். தலை குளித்த பிறகு அதிலிருந்து வரும் வாசனை நம் மனநிலையை மேம்படுத்தி சுய நம்பிக்கையை அதிகரிக்க உதவும். தினசரி தலைக்கு குளிப்பதால் உங்கள் […]

உடலை சுத்தம் செய்வது குறித்து சிந்தித்தால் பொதுவாக எல்லோர் நினைவுக்கும் வருவது சோப்பு தான். சோப்பு போட்டு குளிக்கும்போது அப்படியே அந்தரங்க பகுதியிலும் அதையே பயன்படுத்துவது பலரின் வழக்கமாக இருக்கும். இதனால் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் கூட மறையும் என பலரும் நம்பி கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல. குளியல் சோப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் உங்களுடைய அந்தரங்க பகுதிகள் […]

பெரும்பாலான பெண்கள் வீட்டில் முட்டைகளை ப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் முட்டைகளை சேமிக்கும் போது, அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து சில விவாதங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது அவற்றின் ஷெல் லைஃப் நீட்டிக்க உதவும். சுமார் 40 டிகிரி […]

ஒரு மனிதரின் வளர்ச்சியிலும் சிந்தனைப் போக்கிலும் குடும்பம் எனும் அமைப்புக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என சக உறவுகளிடமிருந்து பெற்றதும் கொடுப்பதும் ஏராளம். ஆனால், குடும்ப அமைப்பு மிகவும் சுருங்கிவிட்டது. தனிக்குடித்தனம் என்பதெல்லாம் மிக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் சூழலும் உருவாகிவிட்டது. கணவன் – மனைவி […]

கேஸ் அடுப்பில் சமைக்கும் போது பால் வழிந்து மற்ற பொருட்கள், எண்ணெய் போன்றவை விழுவது வழக்கம். இது பொதுவாக கேஸ் அடுப்பில் கறைகளை உருவாக்குகிறது. அதை அகற்ற அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்த கறைகளால் சிலரது கேஸ் அடுப்புகள் மிகவும் அழுக்காக காட்சியளிக்கும். அதை சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன. இதை பின்பற்றினால் நிச்சயம் கேஸ் ஸ்டவ் புத்தம் புதியதாக இருக்கும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், […]

சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், இவ்வளவு பெரிய சந்தையாக இருந்தபோதிலும், இந்திய குடும்பங்களில் சுமார் 6 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் கார் வைத்திருக்கிறார்கள். நைஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. நைஜீரியாவில், சுமார் 18 சதவீத குடும்பங்கள் சொந்த வாகனம் […]

பெங்களூரு வெற்றிக்கொண்டாட்ட நெரிசல் வழக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,000யை நெருங்கி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, […]

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனென்றால் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவை கடித்தால் ஒருவரின் மரணம் நிச்சயம். உலகில் ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு மக்கள் வசதியாக பாம்புகளை வளர்த்து அவற்றுடன் வாழ்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நாகப்பாம்புகள். இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு கிராமம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். ஆனால் இங்கே ஏன் இவ்வளவு […]

செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்துவருகிறது, மற்றும் இது மனித வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், மனிதர்களால் செய்யப்படும் சில வேலைகள் முற்றிலும் AI-ஆல் மாற்றப்படக்கூடிய நிலைக்கு வந்துவிடும். சில முக்கியமான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) மிகத் தீவிரமாக பாதிக்கப்படக்கூடிய 8 வகையான வேலைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். HR பணிநீக்கம்: இப்போது பல […]