வயல்களில் உரமாக பயன்படுத்தப்படும் சித்தகத்திப்பூவில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள், மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம். முன்னோர்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக மூலிகை செடிகள் விளங்கிவந்தன. அந்தகாலத்தில் உடலுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மூலிகை செடிகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுக்கொண்டனர். ஆனால் தற்போது, உடலுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் மருத்துவர்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையே தேடி செல்கின்றோம். […]
சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், […]
காரில் பயணம் செய்யும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக சீட் ஒன்றை Babyark நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சீட், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சீட்டாக கருதப்படுகிறது. நவீன காலத்திற்கேற்ப புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில், புது புது அம்சங்களுடன் கூடிய வகையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு ரகங்களில் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திவருகின்றன. அந்த வகையில் காரில் பயணம் செய்யும் […]
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 438 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி திங்கட்கிழமை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த […]
ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), இவர் பெருந்துறை உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் பெருந்துறையில் இருந்து வரும்போது காதல் பிரச்சினை காரணமாக தன் […]
தற்கொலை சம்பவங்களை குறைக்கும் வகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்த பரிந்துரையின் பேரில் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக […]
செரிமானத்தை சிக்கலாக்கும் உணவுகளை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என இங்கு தெரிந்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்கும். இவையெல்லாம் பூஜ்ஜிய ஊட்டச்சத்து கொண்டவை. இவை சரியாக ஜீரணம் ஆவதும் இல்லை. இதில் காணப்படும் தேவையற்ற சேர்மானங்கள் குடலையும் எரிச்சலூட்டும். வயிற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை வாயு, வீக்கம் மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. வறுத்த உணவுகள் செரிமான செயல்முறையை முற்றிலும் […]
கோடைக்காலத்தில் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வகையில் வீட்டிலேயே எளியமுறையில் வாட்டர் மெலன் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கினாலே ஆங்காங்கே எங்கு பார்த்தாலும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிர்க்க தர்பூசணியின் தேவையை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணி, உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க உதவும். இருப்பினும், இந்த கோடை சீசனை எதிர்க்கொள்ளவும் உடலை குளிர்ச்சியாக […]
பச்சையாக உருளைக்கிழங்கு சாற்றை குடிப்பதாலும், முகத்தில் தடவி கொள்வதாலும் பலன்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. மேலும் இது பல்வேறு நோய்களை நீக்கி ஆரோக்கியாமாக வாழ உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு விளங்கிவருகிறது. மேலும் லஞ்ச் டைமிற்கு சைடிஸாக பெரிதும் உதவும் இந்த உருளைக்கிழங்கை பொரித்தோ, அவித்தோ உண்பதை மக்கள் வாடிக்கையாகிவிட்டனர். ஆனால் இதனை ஜூஸாக அடித்து அருந்தும்போது இன்னும் நிறைய அற்புத […]