ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கு செல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் வகையில் புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக தனிப்பட்ட அடையாள எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். மேலும், வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, […]

எல்லாருக்கும் பிடித்த கொண்டாட்டங்களுக்கு அடையாளமாக இருக்கிற சாக்லெட் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் பொருள் எதுவென்றால் அது சாக்லெட் தான். உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆன்டி ஆக்சிடெண்டுகள் சாக்லெட்களில் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆற்றல் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களின் டயட்டில் கட்டாயம் டார்க் சாக்லெட் இடம் பெற்றிருக்கும். மேலும், நாம் பயங்கர […]

பிரேசிலில், உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழும் தீவு ஒன்று உள்ளது. இந்த அபாயகரமான பகுதிக்கு செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் இல்காடா குயீமடா கிராண்டு என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இது, பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள […]

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் இந்திய வம்சாவளி பெண், பல்கலைக்கழக சட்ட இதழின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1887ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில், சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் வகையில், பத்திரிகை ஒன்று நிறுவப்பட்டது. இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் 137வது தலைவராக இந்திய வம்சாவளி பெண் அப்சரா ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் […]

பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால், தொண்டைக்கு சேதம் விளைவிப்பதோடு, உணவு குழாயை சுருங்க செய்யும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பப்பாளி பழத்தில், வைட்டமின் ஏ முதல் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி, நீரிழிவு, புற்றுநோய், சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆனால் இதை அளவிற்கு அதிகமான […]

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க Secure OTP என்ற புதிய செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி விளங்கிவருகிறது. இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ் மூலம் OTP பெறாமல், தனி செயலி […]

மும்பையில், முகம் பொழிவு பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட க்ரீமால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், முகம் பொழிவு பெறுவதற்காக, அப்பகுதியில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் க்ரீம் ஒன்றை வாங்கி, பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் அந்த க்ரீமை தடவிய சில நாட்களிலேயே, இளம்பெண்ணின் முகம் நன்றாக நிறமாற்றம் அடைந்துள்ளது. இதனை […]

உலகின் மிக அமைதியான அறை என்று அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அமைதி என்பது பலருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். பல சமயங்களில் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். எவரொருவர் வாழ்க்கையில் அமைதி உள்ளதோ அங்கே நிம்மதி இருக்கும். அந்த இடத்தில் வன்மம், கோபம், சண்டை, பொறாமை, போட்டி இருக்காது. நமக்கு அமைதியை பெறுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால், அதற்கே முக்கியத்துவம் கொடுக்க […]

விமானத்தில் பறக்கும் ஆசையால், விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டி கம்போடியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது கனவை நினைவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்போடிய நாட்டின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43 வயது கட்டுமான தொழிலாளியான இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனாலும், தனது பொருளாதார சூழல் கருதி அதை கனவாக மட்டுமே […]

நாள்தோறும் பச்சை ஆப்பிள் உட்கொள்வதால், உடல் உறுப்புகளை பலப்படுத்தும், இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. சிவப்பு ஆப்பிள்கள் தான் அதிகளவு மக்களால் வாங்கி உண்ணப்படுகின்றன. சிவப்பு நிற ஆப்பிளைவிட, அதிகப்படியான வைட்டமின், மினரல், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் என வரிசையாக எல்லா ஊட்டச்சத்துக்களும் பச்சை ஆப்பிளில் இருக்கின்றது. அதிக இனிப்பும் சற்று புளிப்பும் நிறைந்துள்ள இந்த பச்சை ஆப்பிள், நம் உடலில் எதிர்ப்பு சக்தியை […]