உத்தரபிரதேச மாநிலத்தில் கன்டெய்னர் லாரியை முந்த அதிவேகத்தில் பறந்து சென்ற பி.எம்.டபள்யு கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் , டாக்டர் என 4 பேர் பிஎம்டபள்யு காரில் பயணித்துள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிகின்றார் பேராசிரியரான டாக்டர்ஆனந்த் பிரகாஷ் . இவருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் சென்றனர். இவர்கள் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த மற்ற நபர்களும் […]

பணக்கார பட்டியலில் இந்தியர்களில் ஒருவரான அதானி சமீபத்தில் மாஸ்டர்திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனம் கூட ஜஸ்ட் மிஸ் ஆனது. மாஸ்டர் திட்டத்தில் ஜியோ , ஏர்டல் எப்படி தப்பித்தது என பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காதவகையில்  2022 ம் ஆண்டு அலைக்கற்றைகளை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது . இது பிற போட்டி நிறுவனங்களுக்கு சற்றே அதிர்ச்சிதான். டெலிகாம் துறை தொடர்பான ஒரு ஏலத்தில் திடீரென்று […]

காஞ்சிபுரத்தில் பழக்கடைக்கு சென்றுவந்தபோது ஆட்டோ ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் ரயில் நிலையம் அருகில் பழக்கடை வைத்திருப்பவர் தன் மனைவியுடன் விவகாரத்தாகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த பெண் தந்தையுடனும் இளைய பெண் தாயுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். மூத்த பெண்ணுக்கு 12 வயதாகும். […]

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார். ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை […]

தீபாவளி நெருங்கும் நேரத்தில் ரயில்வே துறை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய அதிர்ச்சியான தகலை வெளியிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம்  ஏற்கனவே நடைமேடை டிக்கெட்டை உயர்த்தியது. இந்நிலையில் பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியன் ரயில்வே , பண்டிகைக்காலத்தில் கூட திட்டமிட்டு விலை உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது. ஏற்கனவே பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் […]

கன்னியாகுமரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வித்யா ஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மகராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார். ’’தமிழகத்தில் இந்துதர்மத்தை பற்றி பேசுவது , ஆன்மீகத்தை பற்றி பேசுவது தவறான நிகழ்வு போல , மாயத்தோற்றம் […]

விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள தெற்கு ரயில்வே தற்போது வைகை விரைவு ரயிலின் வேகத்தை அதிகரித்து தேஜஸ் விரைவு ரயில் வேகத்திற்கு சீறிப்பாய்ந்தது. மதுரை வைகை விரைவு ரயில் முதல்முறையாக சென்னைக்கு 6.34 மணி நேரத்தில் சென்று நிர்ணயிக்கப்பட்டதை விட 46 நிமிடங்களுக்கு முன்பாகவே இலக்கை அடைந்து சாதனைபடைத்துள்ளது . மதுரை , திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களுக்குச்செல்லும் முக்கிய விரைவு ரயில் வைகை விரைவு ரயில் […]

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் நீரேற்றம் மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் குறிப்பாக அவசியம். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் நச்சுகளை வெளியேற்றவும், அம்னோடிக் திரவத்தை உருவாக்கவும், உடல் திசுக்களை உருவாக்கவும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தனிப்பட்ட தேவைகள் நபருக்கு நபர் மாறுபடும். சராசரியாக, கர்ப்பிணிப் […]

நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாதபோது, ​​அது வீக்கம் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது போல், குடல் தான் இறுதியில் உங்கள் உடலும் மனமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆணையிடுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், செரிமானம் சரியாக நடக்காதபோது, ​​”அதிக வாயு, வீக்கம், அதிக அமிலத்தன்மை, அடிக்கடி தளர்வான அசைவுகள் அல்லது குடல் ஒழுங்கின்மை போன்ற தெளிவான […]

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பள்ளி மாணவி போல்இருக்கும் சிறுமியை இழுத்து தோளில் கைபோட்டு டேட்டிங் ஆலோசனை கூறியிருக்கின்றார். அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் , ’’நீங்கள் 30 வயது ஆகும் வரை எதையும் சீரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றார். உடனே பின்னால் திரும்பி பார்க்கும் அந்த சிறுமி அசவுகரியமாக உணர்கின்றார். இதை வீடியோ எடுப்பவர்களை தடுக்கும் நோக்கத்தில் அவர் நடந்து கொண்டிருக்கின்றார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள […]