தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கானஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாடை , பட்டாசுகள் என கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். சிறுவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் பட்டாசு […]

தீபாவளியை முன்னிட்டு இந்த நிறுவனத்திற்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செம்ம குஷியில் உள்ளனர். இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 10 நாட்கள் விடுமுறை என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்து இருக்கின்றது. கொரோனா காலக்கட்டத்தில் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் […]

Performance Test Engineer – Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cognizant Technology Solutions ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் – Cognizant பணியின் பெயர் – Performance Test Engineer – Associate பணியிடங்கள் – Various […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணாபல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறதிநாள் முடிவதற்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்கள் . நிறுவனம் – அண்ணா […]

பச்சிளங்குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியில் அறிவியல் அறிஞர்கள் ஆராச்சியில் ஈடுபட்டபோது மனித தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் உள்ளனர். சமீபத்தில் இத்தாலி நாட்டின் அறிவியல் விஞ்ஞானிகள் ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் எடுக்கப்பட்டு அதை சோதனைக்குட்படுத்தி மாதிரிகளை பரிசோதித்தனர். மொத்த மாதிரிகளில் முக்காவாசி பாலில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் […]

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஹமூன் சென்றபோது என்ன நடக்குதுனு பாருங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு , முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிடுவார். கணவரின் துரோகம் தெரிந்து பாக்கியலட்சுமி அவரை விவகரத்து செய்கின்றார் . […]

பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது. பல எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 6 விஜய்டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதோடு , பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அதே போல் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகின்றார். அதற்கான ப்ரோமோக்களையும் ஏற்கனவே வெளியாகியதை […]

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கோவில் அமைந்துள்ள குளத்தில் , அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். காசர்கோடு கோவிலில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் உள்ள குளத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதலை வாழ்ந்து வந்தது. ’பாபியா ’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த முதலை இதுவரை அசைவ உணவுகளே சாப்பிட்டது கிடையாதாம். கோவிலில் வழங்கப்படும் அன்னபிரசாதம் மட்டுமே […]

பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் திடீர் குகைகளாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் புலம்பித்தள்ளுகின்றனர். பெங்களூருவில் புதிய குண்டலஹள்ளியில் அண்டர்பாஸ் சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதியதாக போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே பெயர்ந்த நிலையில் குகைகள் போல பெரிய பெரிய ஓட்டைகளுடன் காட்சி அளிக்கின்றது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. சுமார் ரூ.19.45 கோடியில் பெங்களூரு மாநகர பலிக்கே புதுப்பித்தது. ஆனால் அதன் […]

வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள சில சட்டத்திட்டங்களை கடந்த ஜனவரி 2022ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மறுபரிசீலனை செய்த பின்னர் பிப்ரவரி 5, 2020ல் நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் இது குறித்த மசோதாவை நிறைவேற்றியது. […]