இறப்பிற்கான காரணங்கள் குறித்த ஆய்வில் கடந்த 2020 ம் ஆண்டில் 46 நாடுகளில் புற்றோய் இறப்புக்கான மூன்று காரணங்களில் முதலாவதாக கல்லீரல் புற்றுநோய் உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது. வரும் 2040 ம் ஆண்டில் இறப்பு மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இதை விட 55 சதவீதம் அதிகமாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு தொடர்பாக ஹெபட்டாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. […]

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தற்போதைய நவீன உலகில் வாழ்க்கை முறையில் மட்டுன்றி, உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள உணவுகளுள் பெரும்பாலானவை ஆரோக்கியமற்றதாகவே உள்ளன. அதோடு ஒரு நாளில் ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவுகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக சிலர் இரவு நேரங்களில் தவறான […]

லக்னோவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி தொடங்க தாமதம் ஆனது. எனவே […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 பேரை கணவராக ஏற்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். வடிவேலு சினிமா பாணியில் 4 கணவரையும் ஒரே நேரத்தில் அழைத்து வைத்து பஞ்சாயத்து செய்தனர். ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த ஒருவர் மற்றும் கருப்பூர் பகுதி சேர்ந்த 2 டிரைவர்கள் மற்றும் ஆம்பூரை சேர்ந்த ஒரு டிரைவர் என 4 பேருடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்தி உள்ளார். […]

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்ற கார்த்தியின் ’’சர்தார் ’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்புக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த வரும் படங்களில் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. விருமன் திரைப்படத்திலும் இவரது நடிப்பு வரவேற்பு பாரட்டுக்களைப் பெற்றதோடு வசூலில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது நடிப்பில் சர்தார் […]

வேலையில்லாத இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,400 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்யியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது..வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.22 அன்றை தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்த முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு , […]

பிரபல பாலிவுட் நடிகர் ரயில் நிலையத்தில் எளிமையாக படுத்திருந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியில் பிரபல நடிகரான சோனுசூட் ரயில் நிலையத்தில் படுத்திருக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வில்லன் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நபர். அருந்ததி , ஒஸ்தி, தேவி போன்ற படங்களில்நடித்துள்ளார். கொரேனா முழு அடைப்பின்போது கூட ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை வாரி வழங்கினார். இதனால் எளிய […]

மன்னிப்பு கேளுங்கள் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குனருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அன்று முதல் பல்வேறு விமர்சனங்களை இந்த திரைப்பட ட்ரெயிலர் குவித்து வருகின்றது. ஒருபுறம் வி.எஃப்.எக்ஸ் காட்சி அமைப்புகள் சரியில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தலத்தில் வறுத்து வருகின்றனர். ஒருபுறம் ராமாயணத்தை […]

திருச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய பொறியியல் மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடுப்பதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. […]

திருவள்ளூர் மாவட்டம்தோக்கமூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தோக்காமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுவரின் மூலம் பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதிகளும் சாலையும் பிரிக்கப்பட்டது. ஆடு மாடுகளை மேய்க்க சுற்றி சென்றுதான் […]