தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹாலிவுட் திரை பிரபலங்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜமௌலியின் திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ராம்சரண் , ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டும் இன்றி ஹாலிவுட் திரை உலகில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகேஷ்பாவுவை வைத்து படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் […]

உத்தரகண்ட் மாநிலத்தில் அங்கிதா என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாலியல் தொழிலுக்கு ரூ.10,000 கூடுதலாக தருவதாகவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பதவிநீக்கம் செய்யப்படும் எனவும் மிரட்டியதாக வாட்சப் தகவல்களில் தெரியவந்துள்ளது. உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட அங்கிதா பந்தாரியின் உடல் மீட்கப்பட்டது. அத்துடன் அவரது செல்போனையும் போலீசார் மீட்டனர். அந்த செல்போன் தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது. அந்த செல்போனில் சோதனை செய்தபோது தனது […]

உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு […]

மத்தியபிரதேசத்தில் எம்.பி. ஒருவர் தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. சமீபத்தில் இவர் அரசுப் பள்ளிக்கு மரம் நடும் விழாவிற்கு சென்றார். அப்போது பள்ளியில் உள்ள கழிவறையை சோதனை செய்தார். அசுத்தமாக இருந்த கழிவறையை தன் வெறும் கைகளால் அவர் சுத்தம் செய்தார். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கழிவறையை […]

ஈரானில் பெண்கள் தற்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருவதால் ’ஹெல்ப் டு ஈரான்’ என்ற வாசகம் வைரலாகி வருகின்றது ஈரானில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதான மாஜா அமினி என்ற பெண் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தங்கள் முடியை வெட்டிக் கொண்டும் […]

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரிவினை வாத வன்முறை செயல்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வசிக்கும்இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் […]

கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவிக்கு சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக ஊராட்சிமன்றத் தலைவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியின் தலைர் , துணைத்தலைவர் உள்பட பத்த பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த 5 பேரரும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 5 பேர் என 10 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஊராட்சி தலைவராக சுதா என்பவர் இருக்கின்றார். […]

உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில்  யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை […]

சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல்  சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]

கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சுகிட்டீங்கனா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க… கேரளாவைச் சேர்ந்த சதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகவன்(70). இவருக்கு லாட்டரி மீது மோகம் அதிகம் . இதனால் எப்பயாவது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார். ஆனால் அதிர்ஷ்டமே அடித்ததில்லை . தனது 18 வயதில் இருந்து 1970ல் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி […]