சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி, உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன் என்பவரது மனைவி ராணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராணி கடந்த 2000-ஆம் ஆண்டு நல்லதம்பியுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, ராணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் […]

தினசரி நடைப்பயிற்சி செய்து அலுத்துவிட்டதா? உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சுலபமான, ஆனால், அதிக பலன் தரக்கூடிய மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் வழக்கமான நடைபயிற்சியில் ஒரு சிறிய மாற்றம் போதும். அதுதான், பின்னோக்கி நடப்பது. அறிவியலாளர்கள் இதனை ரெட்ரோ வாக்கிங் (Retro Walking) என்று அழைக்கிறார்கள். இது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டிற்கும் ஒரு சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது. பின்னோக்கி நடப்பதன் மூலம் நம் கால்களின் […]

ஆன்லைன் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை (.com அல்லது .co.in) மாற்றி, இனி .bank.in என்ற புதிய டொமைன் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று […]

சனிக்கிழமை என்பது சனி பகவான், மகா விஷ்ணு (பெருமாள்) மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூவருக்கும் உகந்த ஒரு புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அவர்களை வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். சனியின் தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் வெற்றி வாய்ப்புகள் கூடவும் நாம் செய்ய வேண்டிய ஆன்மீக சடங்குகள் குறித்து இங்கே பார்ப்போம். சனி தோஷம் நீக்கும் எள் உருண்டை பரிகாரம் […]

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான தாமிரம் மற்றும் கோபால்ட் சுரங்கத்தில், அதிக எடையை தாங்க முடியாமல் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 முதல் 40 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் லூலபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் நிகழ்ந்தது. லூலபா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே இது குறித்து பேசுகையில், கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு […]

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சரும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஆர். காந்தி, நேற்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்த முழு விவரம் உடனடியாக தெரியாத நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரது […]

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் […]

மதுரையில் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜ் என்பவரது 5-வது மகள் திவ்யா, எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்தவர். மலேசியாவில் உயர்கல்வித் தொடரப் போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி, அதற்கான அனைத்து ஆவணங்களையும் காட்டியதால், குடும்பத்தினருக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை. படிப்புக்காக தேவையான 5 லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்ற திவ்யா, கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பியிருந்தனர். இந்நிலையில், […]

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதான பாபுராஜ் (ஐடி மாணவர்) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் கைகூடாத நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணப்பெண் திடீரென தனது முன்னாள் காதலன் பாபுராஜை தொடர்பு […]

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலை மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 34 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரை கைது செய்து போலீசார் நடத்திய […]