நிலம், வீடு, மனை தொடர்பான தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்றவை மனித வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனைகளாகும். இத்தகைய பூமி சார்ந்த சிக்கல்களில் இருந்து விரைவில் விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை அடையச் செய்யும் சக்தி வாய்ந்த தெய்வமாக வராஹி தேவி போற்றப்படுகிறார். இவர், லலிதா பரமேஸ்வரியின் ஐந்தாவது சக்தியாக, பஞ்சமி சக்தியாக விளங்குபவர். பூமியை ஆழத்திலிருந்து தம் கொம்புகளால் மேலே உயர்த்திய வராக அவதாரத்தின் […]
கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி (47) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கவி சரவணகுமாரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி, பன்னிமடைப் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில், அவரது 15 ஆண்டுகால […]
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசப் படங்களை வைத்து மிரட்டியதாக, அதே வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மதச் சடங்கு ஒன்றை செய்வதாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருக்குப் போதைப்பொருள் கலந்த பானத்தை […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 46 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 67.13% என்ற அதிகபட்ச வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகள் மற்றும் பிற வாக்குகளின் அடிப்படையில், ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி.) […]
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் அரசியலில் புதிதாக களமிறங்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கிய அவரது ஜன சுராஜ் கட்சி (ஜே.எஸ்.பி.) அடைந்துள்ள பின்னடைவு, தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் பாடமாக அமையும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். […]
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (AI Chatbot) நம்பியிருக்கும் நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார ஆலோசனைகளுக்கு இவற்றை தவிர்ப்பது அவசியம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செயலிழப்பு : சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 30 வயதுப் பெண் ஒருவர், தனக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை இழந்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு சுமார் 7 […]
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம், இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என பிரதானமாக 4 முனைப் போட்டி நிலவும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., தனது வலுவான கூட்டணிக் கட்டமைப்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்ற நம்பிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மறுமுனையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், எந்தக் […]
பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் பயணித்து, தற்போது திமுகவில் முக்கிய பதவியைப் பெற்றுள்ளார். மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991 ஆம் ஆண்டு பாஜகவில் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பணியாற்றிய அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த அப்புன்ராஜ் (26) என்பவருக்கும் அவரது மனைவி ஜீவாவுக்கும், 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜீவாவுக்கும் பிரேம்குமார் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அப்புன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததால், ஜீவா அவருடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்புன்ராஜ் தனது […]

