கேரளா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோ போட்டியாளருமான ஜஸீலா, தனது முன்னாள் காதலன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நீதி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுவதாக கூறி, தான் கடந்து வந்த சோகமான அனுபவத்தை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜஸீலா தனது பதிவில், “நான் பரிதாபத்திற்காக இந்தப் பதிவை […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 33 வயதுப் பெண், தனது 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்குப் பாலக்காட்டைச் சேர்ந்த 36 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]

எந்தவொரு நாட்டின் போக்குவரத்திற்கும் மற்றும் பொருளாதாரத்தின் சுழற்சிக்கும் மிக இன்றியமையாத சக்தியாக எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) விளங்குகிறது. இதன் விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்த தரவுகளை இப்போது பார்க்கலாம். இந்த நாடுகள் பெரும்பாலும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதாலோ அல்லது தங்கள் […]

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கோபத்தில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருடைய தோழிகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கோவிந்தராஜ் (27) ஆவார். இவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். 23 வயதான அவரது மனைவி, தன்னை பழிவாங்கவே கோவிந்தராஜ் இப்படிச் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். காவல்துறை கூற்றுப்படி, இவர்கள் 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில […]

திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். இந்த சிறப்பான நாளில், தான் விரும்பிய தோற்றத்தில், பொலிவுடன் ஜொலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது இயல்பு. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், வெறும் 30 நாட்களில் 3 முதல் 4 கிலோ வரை ஆரோக்கியமாகக் குறைக்க உதவும் ஒரு பிரத்யேக உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டியை இப்போது பார்க்கலாம். வெற்றிகரமான எடை குறைப்புக்கு சில அடிப்படை […]

தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நிகழும் கனவுகள், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக ஒரு குறும்படம் போல 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கனவுகள் எதனால் ஏற்படுகின்றன என்று தத்துவவியல் மற்றும் மனோவியலின் மூலமாக நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்தாலும், தற்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கனவுகளில் தோன்றும் குறியீடுகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவை […]

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]

தென்னிந்தியர்களின் பிரதான உணவாக வெள்ளை அரிசி சாதம் இருந்தாலும், அரிசியை 3 வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசியை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்குப் பார்க்கலாம். உடல் பருமன் மற்றும் பசி உணர்வு அதிகரிப்பு : வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து மிக அதிகமாக உள்ளது. இதை தினசரி 3 வேளையும் […]

கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது கல்லூரி மாணவி வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கோவையைச் சேர்ந்த தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 வாலிபர்கள், மாணவியின் […]

டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, பின்னர் யூடியூப், பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜி.பி. முத்துவின் இரு மகன்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்து […]