கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]

உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளார். எவரெஸ்டுக்கு தெற்கே நேபாளத்தில் அமைந்துள்ள மேரா சிகரத்தின் (Mera Peak) உச்சிக்கு அருகில், பனிப்புயலில் சிக்கி ஒரு தென் கொரிய மலையேற்ற வீரர் உயிரிழந்ததாக நேபாள மலையேற்ற சங்கம் உறுதிப்படுத்தியது. சுமார் 21,250 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தின் […]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்தில், பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட மொத்தம் 18 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த ஆடம்பர ஓட்டலில், போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முன்தினம் நள்ளிரவில் போலீசார் […]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் உயர தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின் தாக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் 3 முக்கிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? டெங்கு காய்ச்சலின் தீவிர பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை […]

தென்னிந்தியாவின் ஆன்மீக தலங்களில் தனிச்சிறப்புடன் விளங்கும் குடைவரை கோவில்களில் புதுக்கோட்டை மாவட்டம், தேவர்மலை குடைவரை கோவில் முக்கியத்துவம் பெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும், பேரையூர் விளக்கில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் குடவரைக் கோவில், ஆழமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. இந்த குடைவரைக் கோவில் உருவாகியதற்கு காரணம், 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலை குரும்ப நாயனார் தான். தீவிர சிவபக்தரான இவர், […]

தென் தமிழகத்தின் மிக முக்கியமான புனித தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 48-வது தலமாகவும் விளங்குவது நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் திருக்கோவில் ஆகும். ‘ஸ்ரீவரமங்கை நகர்’, ‘தோத்தாத்ரி சேத்திரம்’ மற்றும் ‘நாகணை சேரி’ எனப் பல பெயர்களால் அறியப்படும் இக்கோவிலின் முதன்மை தெய்வம் வானமாமலை தோத்தாத்திரி நாதர் ஆவார். உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். பழம்பெரும் புராணங்களான பிரம்மாண்டம், ஸ்கந்தம், நரசிம்மம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தலம், […]

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கும், சங்கப்பா (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாரம்மா கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சங்கப்பா தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் மாரம்மாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா […]

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களின் 3 பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், கணவன் – மனைவி இருவரும் கேரளாவில் தனியாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய சாம் ஜார்ஜ், பின்னர் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில்தான், சாம் […]

ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. சத்தியநாராயணன் தொழில் காரணமாக எப்போதும் நீதிமன்றம், வேலை என்று சென்றுவிடுவதால், ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது, ஸ்ரீஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் சுரேஷ் என்பவருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு […]

அந்தமானை சேர்ந்த நியாமத் அலி (47) என்பவர் அங்கு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரது நண்பரான மும்தகியூம் (38) என்பவருடன் கூட்டாளியாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் நியாமத் அலி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் […]