மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புர்ஹான்பூரைச் சேர்ந்த நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர், கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று நள்ளிரவில் கக்னர் சமூகச் சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் சடலத்தை அவர் […]
தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் மூலமாகச் செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில், தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் (Automated Driving Test Tracks) தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, முதியவர்களை விட இளைய தலைமுறையினரே அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகின்றனர். மாரடைப்பால் இளவயதினர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே ஆகும். சாதாரண உடற்தகுதி கொண்ட இளைஞர்கள், நடைப்பயிற்சியை விட ஜாகிங் என்னும் மிதமான ஓட்டத்தை வழக்கமாக கொள்வது […]
இந்த உலகில் சிலருக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் ‘அதிர்ஷ்டம் அடித்தது போல’ திடீரெனப் பணம் குவிந்து விடுகிறது. ஆனால், சிலர் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், கடைசி வரை செல்வந்தராக வாழ முடியாமல் ஏழ்மையிலேயே காலத்தை கழிக்க நேரிடுகிறது. இந்த முரண்பட்ட நிலை ஏற்படுவதற்கான காரணங்களை ஆன்மீகச் சாஸ்திரங்கள் விளக்குகின்றன தானம் செய்யும் மனப்பான்மை இல்லாமை : ஒருவருக்கு எவ்வளவு செல்வச் செழிப்பு வந்தாலும், அதிலிருந்து ஒரு சிறு பங்கையாவது ஏழை […]
இந்தியாவில் கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல என்றாலும், அது சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, பாவ செயலாகவே கருதப்படுகிறது. அதேசமயம், சில நாடுகளில் கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால், ஒரு சில நாடுகளில் இதற்கு எவ்விதச் சட்டத் தடைகளும் இல்லை. அங்கு மக்கள் பாலின வேறுபாடின்றிச் சுதந்திரமாக திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். தாய்லாந்து : தாய்லாந்து உலகிலேயே மிக அதிக திருமணம் மீறிய உறவு விகிதத்தை கொண்டுள்ளது. இந்த நாட்டில் […]
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பத்தினரின் பெரிய லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. புதிதாக கார் வாங்க முடியாத பலர், பழைய கார்களை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை வெறும் ரூ.3 லட்சத்துக்குச் சட்டப்பூர்வமான முறையில் வாங்குவதற்கான ஒரு வழிமுறை குறித்து இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கார் வாங்கக் கடன் பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் […]
இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, எண்ணற்ற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தற்றவை என்றாலும், சில விலங்குகள் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், மரணத்தை விளைவிப்பவையாகவும் உள்ளன. மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உலகின் மிகவும் கொடிய 10 விலங்குகள் எவை என்று இங்கே பார்க்கலாம். யானை : உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் பொதுவாக மென்மையான விலங்கான யானை, தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது […]
மாத சம்பளம் பெறுபவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்யும்போது முழுத் தொகையையும் செலுத்திவிட்டு, பிறகு அரசு வழங்கும் மானியத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், மக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் சிலிண்டர் மானியம் திடீரென வருவது நின்று போகும். பலருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? […]
மதுரை மாவட்டம் புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் வசித்து வந்த வங்கி அதிகாரி வடிவேல் என்பவரது மகன் யுவன் (15). இவர், மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றவர். மேலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக யுவன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். இந்நிலையில், சமீபத்தில் யுவனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே […]

