தீபாவளி பண்டிகை வரும் அக்.20, 21ஆம் தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க தயாராகி வருகின்றனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் இந்தச் சூழலில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது சில ரயில்வே விதிகளை தவறாமல் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக, தீபாவளியின் உச்சக்கட்ட கொண்டாட்டமாக கருதப்படும் பட்டாசு வெடிப்பது தொடர்பான பொருட்களுடன் ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் […]

சென்னையின் அண்ணா நகரில், நேற்று இரவு மதுபோதையில் காரை ஓட்டிய கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரால் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது பெண் தோழியுடன் அண்ணா […]

மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்த சுரேஷ் கோபி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பாஜகவின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் […]

ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மனநலனின் முக்கிய அங்கமாக பாலியல் ஆரோக்கியம் திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்.4-ஆம் தேதியை உலக பாலியல் சுகாதார தினமாக அனுசரித்து, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதிகப்படியான அலைபேசி பயன்பாடு, சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல் போன்ற நவீன வாழ்க்கை முறை பழக்கங்கள், மன அழுத்தத்தை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, மன […]

சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. கடும் உழைப்பிற்குப் பின்னரும், ஏதோ ஒரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், அத்தகையோரின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஒரு விசேஷமான ஆன்மீக வழிபாடாக இந்த ‘மண்பானை பூஜை’ கருதப்படுகிறது. நிலம் மற்றும் சொத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பூமி தேவியின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வழிபாடே இது. […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கோபசந்திரம் அருகே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம், இரண்டு லாரிகள் மற்றும் கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதே சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த கார் மீது மீண்டும் மோதியது. இந்த […]

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் பெருமையை விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆன்மீகப் பெருமை மட்டுமன்றி, பிரம்மாண்டமான கட்டிடக் கலையாலும் இந்தக் கோவில் பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா கும்பகோபுரமும், 54 அடி […]

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சௌந்தர்யா, காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே வளாகத்தில் உள்ள வாடகை வீட்டில், தினேஷ் என்பவரும் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். வேலை தேடி வந்த இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இவர்களின் காதல் தெரிந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு எளிமையான முறையில் இவர்களுக்குத் […]

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டது) என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், கொரோனா காலகட்டத்தில், அதாவது 2021-ஆம் ஆண்டில் வேலையை இழந்துள்ளார். இதனால், நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். பின்னர், பாலியல் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனையில் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியான போதிலும், சிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்டதால், தனது தோழி கீதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரின் வழிகாட்டுதலில் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ஆணுறை இல்லாமல் உறவு கொண்டு, தவறான மருத்துவ ஆலோசனையால் கருக்கலைப்பின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், தொழில் நிமித்தமாக ஃபரிதாபாத்திற்கு வந்துள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் அனில் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை […]