இந்திய உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய இடம்பிடித்திருக்கும் தயிர், சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெரிதும் பாராட்டப்படுகிறது. புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக விளங்கும் தயிர், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகின்றன. பலவீனம் மற்றும் சோர்வுடன் போராடுபவர்கள் தினசரி உணவில் தயிரைச் சேர்ப்பது புத்துணர்ச்சி அளிக்கும். தயிர் சாப்பிட சிறந்த நேரம் : சுகாதார […]

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த […]

நம் வீட்டு சமையலில் நீக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் முருங்கைக்காய், சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கிய பலன்களுக்காகவும் போற்றப்படுகிறது. சாம்பார், கறி, பொரியல் என எந்த உணவு வகையின் தரத்தையும் மேம்படுத்தும் இந்த காய்கறியில், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், இரும்பு, வைட்டமின் A மற்றும் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கைக்காயின் பலன் அதோடு நிற்பதில்லை. இதன் இலைகள், பூக்கள், விதைகள், பட்டை என ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் […]

உலக அளவில் காலநிலை மாற்றங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தான், ஜப்பானில் காய்ச்சல் மற்றும் சளி தொற்றுகள் தேசிய அளவில் ‘தொற்று அபாய எச்சரிக்கையை’ (Epidemic) அறிவிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளன. பொதுவாக, ஒரு நோய் குறிப்பிட்ட பகுதிக்குள் மிக அதிகமாகப் பரவும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். ஜப்பான் முழுவதும் பல நூறு பள்ளிகள், […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிளிப்கார்ட் தனது பிக் பேங் தீபாவளி விற்பனையை அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனையில், பல முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இணையற்ற தள்ளுபடிகளை நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தும்போது 10 சதவீத உடனடித் தள்ளுபடியைப் பெறலாம். சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola), போக்கோ (Poco) போன்ற பிராண்டுகளின் பிரீமியம் மற்றும் நடுப்பிரிவு […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம் : இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி […]

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, குடும்பத்தில் நிதிப் பிரச்சினைகள் மற்றும் அமைதியின்மையைத் தூண்டலாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் வீட்டில் செல்வத்தை சேமிக்கும் பீரோ எந்தத் திசையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறம் என்ன என்பது பொருளாதார வளத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். பீரோவுக்கு வெள்ளை, சாம்பல், வெளிர் பழுப்பு போன்ற நடுநிலையான […]

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளால் தனித்து நிற்கிறது. சைவத் திருமுறைகளில் போற்றப்படும் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200-வது தலமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 10-வது இடத்தையும் இது வகிக்கிறது. சங்க காலத்தில் ‘திருக்கானப்பேர்’ என்று புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட இந்தப் பழம்பெரும் ஊர், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சிவபெருமானின் காளை வாகனம் வழி காட்டியதால் ‘காளையார்கோவில்’ எனப் பெயர் […]

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த அந்த மாணவி நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் தனது உறவினர் ஒருவரைச் சந்திக்க தனியாக வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வேளையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவரும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி […]